Saturday, March 28, 2009

நாயகம் (ஸல்) கூறிய நல்லுரைகள்.

நாயகம் (ஸல்) கூறிய நல்லுரைகள்.

1. ஓ.. அலியே! நீர் காலையிலும், மாலையிலும் மஃரிப், இஷா இரண்டிற்கும் இடப்பட்ட நேரத்திலும் இருள் சூழ்ந்த இடத்திலும் உறங்காதீர்.

2. உட்கார்ந்திருப்போருக்கு மத்தியிலும் உறங்காதீர்.

3. கன்னத்தில் கை வைத்து உட்காராதீர்.

4. இடது கரத்தால் உண்ணல். குடித்தல், போன்றவற்றை செய்யாதீர்.

5. உலோபிக‌ளின் ம‌த்தியில் உட்காராதீர்.

6.விர‌கல்க‌ளை நெட்டி முறிக்காதீர்.

7.தொழுகையில் இருக்கும் போது வான‌த்தை நோக்காதீர்.

8. ப‌ற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட‌தைக் குத்தி தின்னாதீர்.

10. ம‌ல‌ஜ‌ல‌த்தில் எச்சில் உமிழாதீர்.

11. உண‌வுப் பொருள்க‌ள் எலும்பு,அடுப்பு க‌ரி க‌ண்ணாடித்துண்டு முத‌லிய‌வைக‌ளால் ம‌ல‌ஜ‌ல்ம் க‌ழித்துத் துப்புர‌வு செய்யாதீர்.

12.உண‌வு உண்டு விட்டு கை அல‌ம்பாம‌ல் உற‌ங்காதீர்.

13 உட்கார்ந்து கொண்டு த‌லைப்பாகை அணியாதீர்.


14. நின்ற‌வ‌ண்ண‌ம் கால் ச‌ட்டை அணியாதீர்.

15. க‌டினமான‌ பொருள்க‌ளைப் ப‌ல்லால் க‌டிக்காதீர்.

16. தொழுகையிலும் ஸீஜீது செய்யுமிட‌த்திலும் சூடான‌ ஆகார‌த்திலும் வாயினால் ஊதாதீர்.

17. பூம்,இ அதிரும் ப‌டி ந‌ட‌க்காதீர்.

18. ந‌ட‌க்கும் போது திரும்பி பார்க்காதீர்.

19. எவரையும் இழிவாகவோ தாழ்வாகவோ பரிசிக்காதீர்.


20. அண்டை வீட்டாரைத் துன்புறுத்த‌தீர்.

21. உம‌து நேய‌ர்க‌ளை வெறுத்துக் கோள் சொல்லாதீர்.

22. ம‌ல‌ஜ‌ல‌ம் க‌ழிக்கும் போது பேசாதீர்.

23. பாங்கு இகாம‌த்திற்கிடையில் பேசாதீர்.

24. பிற‌ரின் குற்ற‌ங்க் குறைக‌ளை தேடித்திரியாதீர்.

25. ந‌ண்ப‌ர்க‌ள் மீது விண் ச‌ந்தேக‌ம் கொள்ளாதீர்.

2 கருத்துகள்:

தாஜ் said...

salaam ஜலீலா நலமா பிள்லைகள் நலமா?

நம் பெருமானாரின் பொன் மொழிகளுக்கு ஈடு இன இல்லை

இதை தொகுத்து தந்தற்க்கு ஜசாக்கல்லாஹு ஹைரா

zahra said...

மிகவும் பயனுள்ளது

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா