Sunday, March 22, 2009

குழந்தைகளை தூங்க வைக்கும் போது

1. குழந்தைகளை கையிலேயே வைத்து பழக்கப் படுத்ததீர்கள்.

2. எவ்வளவுக்கு எவ்வளவு கீழே போட்டு பழக்க படுத்து கிறீர்களோ அவ்வளவு நல்லது.

3. கை சுகம் கண்டு விட்டால் பிறகு எந்த வேலையும் செய்ய முடியாது.எங்கும் நகர விட மாட்டார்கள்.

4. கீழே அவர்களை போட்டு கையை காலை நல்லா ஆட்ட விடனும், அது நல்ல உடற்பயிற்சியும் கூட.

5. குழந்தைகள் நல்ல தூங்கினால் நல்லது.

6. சரியாக தூங்காமல் ஒரே அழுது கொண்டு இருந்தால் வயிறு சரியாக நிறைந்திருகாது.
அப்போது தாய் பாலுடன் ஏதாவது பக்க உணவும் ஆரம்பியுங்கள்.

5 கருத்துகள்:

Mrs.Faizakader said...

சரியாக சொன்னிங்க அக்கா

கதீஜத் said...

உங்களின் டிப்ச் எல்லாமே அருமை

Jaleela said...

கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி பாயிஜா.
ஜலீலா

Jaleela said...

மிக்க நன்றி
கதீஜத்

Unknown said...

அக்கா சில குழந்தைகள் தூங்கி கொண்டு இருக்கும் போது தீடீரென அழக்காரணம் என்ன அதாவது எப்படி தூங்கினாலும்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா