Sunday, April 12, 2009

கருவளையத்துக்கு

1. கிரீமா இருந்தாலும், கலவை எண்ணையா இருந்தாலும்,வெள்ளரி உருளை பேக் காக இருந்தாலும் அதை சர்குலர் மூமெண்டில் இரு விரல்கள் அதாவது ஆள்காட்டிவிரல், நடு விரல் இது இரண்டையும் கொண்டு தேய்க்கனும்.

2. வலது கண்ணில் தேய்க்கும் போது வலது விரல்களால் (ஆள்காட்டிவிரல், நடு விரல்)க்லாக் வைஸ் தேய்க்கனும்.

3. இடது கண்ணில் தேய்க்கும் போது இடது விரலால் (ஆள்காடி விரல்,நடு விரல்) ஆண்டி க்ளாக் வைஸ் தேய்க்கனும்.

4. இரண்டு கண்ணிலும் ஒரே மாதிரி ஒரே நேரத்தில் தடவவும்.

5.தேய்க்கும் போது கண்ணை மூடி கொள்ளவும் இல்லை என்றால் கண் உள்ளே கிரீம் மற்றும் எண்ணை பட்டு விட்டால் கண் பார்க்கும் போது மங்கலாக இருப்பது போல் இருக்கும்.

6. நேரம் கிடைக்கும் போதேல்லாம் கண்ணை மூடி கண்ணுக்கு ரெஸ்ட் கொடுக்கனும்.
7.கண்ணில் தூசி ஏதும் விழுந்து விட்டால் ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்து கண்ணை அதில் விரித்து பார்த்து கழுவவும்.சும்மா போட்டு க‌ச‌க்க‌க்கூடாது, ஒரு க‌ர்சீஃபில் வாயால் ஊதி கூட‌ க‌ண்ணின் மேல் வைக்க‌லாம்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா