Saturday, April 4, 2009

துஆக்கள் ஓதும் போது

துஆக்கள் ஓதும் போது அரபியில் அப்படியே மனப்பாடம் செய்து ஓதுவதை விட அதன் பொருளை தமிழில் அறிந்து அர்த்ததுடன் ஓதும் போது கூடுதலான உருக்கம் ஏற்படும்.
ஆகையால் தான் தமிழ் அர்த்ததை எடுத்து இதில் போடுகிறேன்.

5 கருத்துகள்:

Mrs.Faizakader said...

சலாம் அக்கா
சரியாக சொன்னிங்க. எல்லா அரபில் உள்ள தூவாக்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாது நமது மொழியில் கேட்ப்பதால் நிச்சயம் மனமுருகி கேட்க்க முடியும்.
உங்கள் தூவாக்களும் ஈசியாக மனதில் நிற்கிறது...

Jaleela said...

பாயிஜா இன்னும் ஏறாளம் நான் சேகரித்து வைத்துள்ள தூஆக்கள், எல்லாம் எடுத்து ஓத முடிவதில்லை இப்படி போட்டு வைப்பதுரொம்ப ஈசியாக இருக்கு.
ஜலீலா

Jaleela said...

பாயிஜா தொடர்ந்து கொடுக்கும் கருத்துக்கு மிக்க நன்றி
ஜலீலா

zahra said...

அஸ்ஸலாமு அலக்கும்
துஆவைப்பார்த்தால் ஓதவும் ஞாபகவும் வருகிரது.தொடருங்கள்.........
அல்லாஹ் நம் துஆவை கபூல் செய்வானாக் ஆமீன்

Jaleela said...

மிக்க நன்றி கதிஜத்

என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்ததை போடுகிறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா