Monday, April 13, 2009

எண்ணை வ‌டியும் முக‌த்திற்கு

எண்ணை வ‌டியும் முக‌த்தை ப‌ள‌ ப‌ள‌ப்பாக்கும் த‌ன்மை த‌க்காளிக்கு உண்டு.

சிலருக்கு முகத்தில் எண்ணை வடிந்து கொண்டே இருக்கும்.

தக்காளியை வட்டவடிவமாக கட் செய்து முகத்தில் நன்கு 10 நிமிடம் தேய்த்து லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் முகம் கழுவுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

வார‌ம் ஒரு முறை அல்ல‌து இருமுறை செய்ய‌வும்

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா