Sunday, July 26, 2009

மனசே சரியில்லை

ஊர் போய் வந்தாச்சு, பையனை காலேஜில் சேர்த்தாச்சு

பத்து நாள் எப்படி போச்சுன்னே தெரியல, இந்த லீவு பையனுக்காக மட்டும் , ஊரில் யாரையும் சரியா பார்க்கல, அம்மா வீட்டில் உட்கார்ந்து அரட்டை அடிக்கல.

நான்கு நாட்கள் தான் சென்னையில் இருந்தோம்.
வீட்டில் எல்லோரும் சிரித்து அரட்டை அடித்து பேசி கொண்டு இருக்கிறார்கள்,
ஆனால் என் மனம் ஒரு நிலையில் இல்லை, எல்லாம் ஹகீம் ஹகீம் என்றே இருந்தது.
பையனை தேடுது மனசே சரியில்லை போஸ்டிங் மெதுவா தான் போடுவேன்.

2 கருத்துகள்:

" உழவன் " " Uzhavan " said...

ஓ.. பையனை காலேஜ்ல சேர்த்தாச்சா.. Good.. ஒரு மிகப்பெரிய பொறுப்பை நிறைவு செய்துள்ளீர்கள். பையனை நல்லா படிக்கச் சொல்லுங்க. ஆல் த பெஸ்ட்.

Jaleela said...

ஆமாம் உழவன்,மகனை காலேஜில்
சேர்த்தாச்சு ஆ மனசேல்லாம் அவன் எண்ணமாவே இருக்கு எல்லா அம்மாவிற்கும் இப்படி தான் இல்லை எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கான்னு தெரியலையே?

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா