tag:blogger.com,1999:blog-4900490718735925093.post317812830363282022..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: பெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது?Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-84367413875729224052012-03-16T23:26:06.648+05:302012-03-16T23:26:06.648+05:30நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழி...நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4081573283193644052012-03-15T16:14:27.289+05:302012-03-15T16:14:27.289+05:30பயனுள்ள குறிப்புகள். உங்க பதிவுகள் ஏனோ என் டாஷ்போர...பயனுள்ள குறிப்புகள். உங்க பதிவுகள் ஏனோ என் டாஷ்போர்டில் வருவதேயில்லை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64866775657197921042011-06-26T11:18:36.067+05:302011-06-26T11:18:36.067+05:30பயனுள்ள அருமையான் அப்கிர்வுக்கு நன்றி. பாராட்டுக்க...பயனுள்ள அருமையான் அப்கிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-44886184942054740152010-03-24T11:20:12.722+05:302010-03-24T11:20:12.722+05:30தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி s...தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி shafiJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-67514473364733136282010-03-23T12:34:23.650+05:302010-03-23T12:34:23.650+05:30தாங்கள் கூறியுள்ள காரணங்கள் உண்மையாகவே தோண்றுகிறது...தாங்கள் கூறியுள்ள காரணங்கள் உண்மையாகவே தோண்றுகிறது, அருமையான டிப்ஸ், நடைப்பயிற்சி சரியாக செய்வது நல்ல பலனை தரும்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-54148475918155450022010-03-22T22:23:35.951+05:302010-03-22T22:23:35.951+05:30கோபி இந்த எடக்கு மடக்கு கேள்வி தானே வேண்டாம் என்பத...கோபி இந்த எடக்கு மடக்கு கேள்வி தானே வேண்டாம் என்பது. சும்மா என் யோசனை அவ்வளவுதான், சில உடற்பயிற்சி நானும் செய்கிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-72933652485308806762010-03-22T22:22:35.624+05:302010-03-22T22:22:35.624+05:30நன்றி சசிகுமார்,தொடர்வருகைக்கும் மிக்க நன்றிநன்றி சசிகுமார்,தொடர்வருகைக்கும் மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-40609500156669758982010-03-22T22:21:46.536+05:302010-03-22T22:21:46.536+05:30நாஞ்சிலாரே வரே வரேன் உங்களுக்கும் டிப்ஸ்போட வரேன்/...நாஞ்சிலாரே வரே வரேன் உங்களுக்கும் டிப்ஸ்போட வரேன்//Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79471913565867834242010-03-22T22:21:34.782+05:302010-03-22T22:21:34.782+05:30நன்றி காஞ்சனா,
நன்றி கீதா
நன்றி கீதா6
நன்றி சாருஸ...நன்றி காஞ்சனா,<br /><br />நன்றி கீதா<br />நன்றி கீதா6<br />நன்றி சாருஸ்ரீJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-38457143796886328032010-03-22T22:19:54.318+05:302010-03-22T22:19:54.318+05:30மலிக்கா இது ஒரு யோசனை தான் முயற்சி செய்து பாருங்கள...மலிக்கா இது ஒரு யோசனை தான் முயற்சி செய்து பாருங்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-32515188792605411942010-03-22T22:18:45.447+05:302010-03-22T22:18:45.447+05:30ஹுஸைனாம்மாவுகும், ஜெய்லானிக்கும் வாக்கு வாதம் ஓவரா...ஹுஸைனாம்மாவுகும், ஜெய்லானிக்கும் வாக்கு வாதம் ஓவரா? அதான் சாரி சொல்லிட்டாரேJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-20446779447917640872010-03-22T22:17:59.840+05:302010-03-22T22:17:59.840+05:30அந்தக்காலங்களிலும், பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்பட்ட...அந்தக்காலங்களிலும், பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு; அதற்குச் சரியான சிகிச்சைமுறைகள் மேற்கொள்ளாததால் எத்தனை பேறுகால மரணங்கள் நடந்தன? அதனால்தானே அரசாங்கம் வீடுகளில் பிரசவம் பார்ப்பதைத் தடை செய்தது? இப்ப பிரசவ மரணங்கள் மிகமிக அரிதானது அதனால்தான்.<br /><br />ஹூஸைனாம்மா நிங்கள் சொல்வது மிகச்சரி, சரியான சிகிச்சை முறை இல்லாமல்,ஜன்னி கண்டுடுச்சி, குழந்தைக்கு பாயிசன் ஆயிட்டுச்சி என்று பல மரணங்கள்,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-49572224157515956642010-03-22T22:15:10.269+05:302010-03-22T22:15:10.269+05:30நாஞ்சிலாரே உங்களுக்க்காக டிஸ்கி போட்டு விடுகிறேன்....நாஞ்சிலாரே உங்களுக்க்காக டிஸ்கி போட்டு விடுகிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-45022829278463031992010-03-22T17:31:42.057+05:302010-03-22T17:31:42.057+05:30உபயோகமான குறிப்புஉபயோகமான குறிப்புசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79319119668122479362010-03-22T14:22:51.577+05:302010-03-22T14:22:51.577+05:30good
usegulgood<br />usegulGeetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4127198686571713112010-03-22T14:21:02.116+05:302010-03-22T14:21:02.116+05:30good post
useful!thanksgood post<br />useful!thanksgeethahttp://udtgeeth.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-40027978194365315622010-03-22T11:49:20.057+05:302010-03-22T11:49:20.057+05:30அனைத்து பெண்களுக்கு தேவையான பதிவு அக்கா. ஆனால் இன்...அனைத்து பெண்களுக்கு தேவையான பதிவு அக்கா. ஆனால் இன்றைய உலகில் அம்மியில் அரைத்து சமைத்து வேலைகேல்லாம் போகமுடியுமா என்பது சந்தேகமே. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-68851637725463567302010-03-22T10:13:03.608+05:302010-03-22T10:13:03.608+05:30அப்படியே இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்...
...அப்படியே இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்...<br /><br />எடை அதிகமாக இருக்கும் பெண்களின் உடல் எடை முழுவதையும் கால்கள் தாங்கும் போது, கால் மற்றும் மூட்டு வலி வர வாய்ப்புள்ளது...<br /><br />ஆகவே, உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளல் சால சிறந்தது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-16327407056449367202010-03-22T10:07:01.833+05:302010-03-22T10:07:01.833+05:30மீண்டுமொருமுறை உங்களிடமிருந்து ஒரு அட்டகாசமான பதிவ...மீண்டுமொருமுறை உங்களிடமிருந்து ஒரு அட்டகாசமான பதிவு...<br /><br />இவ்ளோ உடற்பயிற்சி கிச்சன்ல செய்து கொண்டிருந்தால், அடுப்பில் உள்ளது என்னவாகும்??<br /><br />ஹல்லோ... உண்மைய சொல்லுங்க... நீங்க இதெல்லாம் செய்றீங்களா??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14256632867524978512010-03-21T21:14:02.681+05:302010-03-21T21:14:02.681+05:30ஜலீலாக்கா அது ஏன் இந்த டிப்சை பெண்களுக்கு மட்டும்ன...ஜலீலாக்கா அது ஏன் இந்த டிப்சை பெண்களுக்கு மட்டும்னு போட்டீங்க??? எத்தனை ஆண்கள் சமைக்கிறாங்கன்னு தெரியுமா? ஏன் இந்த ஓர வஞ்சனை உங்களுக்கு--??? <br />நான் வெளிநடப்பு செய்கிறேன்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-41136070200980331032010-03-21T16:43:48.787+05:302010-03-21T16:43:48.787+05:30நல்ல பதிவுநல்ல பதிவுKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-58606443300907527102010-03-21T14:53:34.490+05:302010-03-21T14:53:34.490+05:30அக்கவோவ் நல்ல டிப்ஸ்.
எங்களப்போல வெட்டியா இருக்க...அக்கவோவ் நல்ல டிப்ஸ்.<br /><br /> எங்களப்போல வெட்டியா இருக்குரவங்களுக்கும் வலி வலியா வருது அப்படியிருக்கிறச்சே உங்களப்போல ஆபீஸ்ர்சுக்கும். ஆலினாருக்கும் வருவது ஜாஸ்திதான்.<br /><br />இத செய்தா கொஞ்சமாவது குறையுமுன்னு நெனக்கிறேன் இல்லக்கா.. செய்கிறேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-25926454918169595742010-03-21T12:27:07.103+05:302010-03-21T12:27:07.103+05:30//ஹுஸைனம்மா-ஜெய்லானி, நீங்களா இப்படி அநாகரீகமா குட...//ஹுஸைனம்மா-ஜெய்லானி, நீங்களா இப்படி அநாகரீகமா குட்டி போடுவது என்றெல்லாம் எழுதுவது? //<br /><br />உலக இனம் அனைத்தையுமே ஒன்றாக பார்பதால் இருக்கலாம். தவறாக இருந்தால் சாரி!!.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-38490004674315754402010-03-21T12:04:31.716+05:302010-03-21T12:04:31.716+05:30//ஜெய்லானி said...
இதெல்லாம் கரெக்டா செஞ்ஜதால...//ஜெய்லானி said...<br /><br /> இதெல்லாம் கரெக்டா செஞ்ஜதாலதான் அநதகால பெண்கள் ஒன்பது குட்டி பத்து குட்டி அநாயாசமா போட்டது எல்லாம் சுக பிரசவம்.(ஐயயோ குட்டின்னு சொல்லி திரும்பவும் உங்ககிட்ட மாட்டிகிட்டேனே) இப்ப அதிகம் சிசேரியந்தானே அதிகம்.//<br /><br />ஜெய்லானி, நீங்களா இப்படி அநாகரீகமா குட்டி போடுவது என்றெல்லாம் எழுதுவது? <br /><br />என் இரண்டு பிரசவத்திலும், நான் நடக்காத நடை இல்லை, ஏறாத படி இல்லை என்றளவு நடக்கவும், ஏறி இறங்கவும் செய்தேன்; இருந்தாலும் எனக்கு இரண்டும் சிஸேரியன்தான். அதிலும், இரண்டாவது எப்படியாவது சுகப் பிரசவமாக்கிவிட வேண்டும் என்று நான் என்னையே கஷ்டப்படுத்திக்கொண்டு படி ஏறி இறங்கியதுண்டு. மூன்று நாட்கள் வலியையும் பொறுத்துக்கொண்டிருந்தேன்; ஆனாலும் சுகப்பிரசமில்லை; இதற்கு என்ன சொல்வது? <br /><br />அந்தக்காலங்களிலும், பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதுண்டு; அதற்குச் சரியான சிகிச்சைமுறைகள் மேற்கொள்ளாததால் எத்தனை பேறுகால மரணங்கள் நடந்தன? அதனால்தானே அரசாங்கம் வீடுகளில் பிரசவம் பார்ப்பதைத் தடை செய்தது? இப்ப பிரசவ மரணங்கள் மிகமிக அரிதானது அதனால்தான்.<br /><br />மற்றபடி வாழ்க்கைமுறை மாறியுள்ளது உண்மைதான்; ஆனால் பெண்கள் அதை உணர்ந்து சரியான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள் என்பதும் உண்மை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-4216300201028128562010-03-21T11:44:11.561+05:302010-03-21T11:44:11.561+05:30ஸாதிகா said...//ஐயா ஜெய்லானி இன்னுமும் எங்களை இந்த...ஸாதிகா said...//ஐயா ஜெய்லானி இன்னுமும் எங்களை இந்த வேலை எல்லாம் பார்க்கசொல்லுகின்றீர்களா?இந்த வேலை எல்லாம் பண்ணமலே இந்த காலத்துப்பெண்கள் வலிகளை போக்கிக்கொள்வார்கள்.இல்லையா ஜலி?//<br /><br />இதெல்லாம் கரெக்டா செஞ்ஜதாலதான் அநதகால பெண்கள் ஒன்பது குட்டி பத்து குட்டி அநாயாசமா போட்டது எல்லாம் சுக பிரசவம்.(ஐயயோ குட்டின்னு சொல்லி திரும்பவும் உங்ககிட்ட மாட்டிகிட்டேனே) இப்ப அதிகம் சிசேரியந்தானே அதிகம்.தவிர இப்போது இரண்டு பிள்ளை பெறுவதற்குள் அவர்களுக்கும் கஷ்டம் ,நம்ம தலையும் இல்ல உருளுது. எது பெஸ்ட் என்று நாட்டாண்மை தீர்ப்பு சொல்லலாம். ஆல்வேய்ஸ் வெல்கம்..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com