tag:blogger.com,1999:blog-4900490718735925093.post682137950530040032..comments2024-03-01T23:45:14.066+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: பிஞ்சு குழந்தைகள் இழப்புJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-77974756363948839592011-12-24T08:49:45.119+05:302011-12-24T08:49:45.119+05:30குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் பொறுப்பான விடயம் ...குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் பொறுப்பான விடயம் சற்றுகண்காணிப்பில் இருந்து விலகினாலே விபரீதம்தான்.<br /><br />நல்ல விழிப்புணர்வுப் பதிவு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-34800819090881140222011-12-23T10:50:16.552+05:302011-12-23T10:50:16.552+05:30ஆமாங்க நாம கொஞ்சம் ஏமாந்தா போச்சு., காலம் பூரா கண்...ஆமாங்க நாம கொஞ்சம் ஏமாந்தா போச்சு., காலம் பூரா கண்ணீர் தான்.நல விழிப்புணர்வு !Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-23526492632433985552011-12-22T03:27:16.383+05:302011-12-22T03:27:16.383+05:30மனதிற்குச் சங்கடமான பதிவு.அந்தத் தாயின் நிலைமையை ந...மனதிற்குச் சங்கடமான பதிவு.அந்தத் தாயின் நிலைமையை நினைக்கவே கஸ்டமாயிருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-87441267373760599162011-12-21T17:39:22.906+05:302011-12-21T17:39:22.906+05:30படிக்கும்போது அழுகையா வந்தது .குழந்தைகளுக்கு தெரிய...படிக்கும்போது அழுகையா வந்தது .குழந்தைகளுக்கு தெரியுமா .நாமதான் கவனமா பாக்கணும் ..நல்ல விழிப்புணர்வு பதிவு .குட்டிகளுக்கு பெரியவங்க பொருள்ளதான் கண் .<br />சிலநேரம் பிள்ளைகள் என்ன செய்வாங்கன்னே தெரியாது <br />இங்கே சில வருஷமுன் ஒரு பனிரெண்டு வயது பெண் குண்டூசிய வாய்ல போட்டு டிவி பார்த்துட்டு இருக்கு தெரியாம விழுங்கிசெத்து போச்சி .இந்த இடத்தில அம்மா அப்பா தவறேதுமில்லை . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-83082161054474850552011-12-20T23:44:53.160+05:302011-12-20T23:44:53.160+05:30எதிர்பாராமல் நடப்பதுக்கு பேர்தான் ஆக்ஸிடெண்ட் ......எதிர்பாராமல் நடப்பதுக்கு பேர்தான் ஆக்ஸிடெண்ட் ... எதுவுமே வேனுமென்றே நடப்பதில்லையே , <br /><br />முடிந்த வரை மாடிக்கதவை பூட்டி வைப்பது நல்லது . அதிக பட்ச பில்டிங்கில் பூட்டு சிஸ்டம் கிடையாது . எளிதாக விரலால் நகர்த்தும் லாக் சிஸ்டம்தான் இருக்கு . அங்கே மினிமம் ஒரு வருடமாவது தங்கி இருக்கும் பட்சத்தில் நாமே ஒரு லாக் (மேல்புரத்தில் ) தனியே செட் செய்து வைப்பது கூடுதல் சேஃப்டிகுட்டி எலிhttps://www.blogger.com/profile/02624423772998774808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-41252096502670220042011-12-20T20:09:15.793+05:302011-12-20T20:09:15.793+05:30இதேபோல செய்திகள் இப்பல்லாம் நிறைய கண்களில் படுகின்...இதேபோல செய்திகள் இப்பல்லாம் நிறைய கண்களில் படுகின்றன.பிரபலங்களின் குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ராவுக்கு நீண்ட வருடங்களுக்குப்பிறகு குழந்தை பாக்கியம் கிட்டி இருந்தது அதுவும் சிறப்புக்குழந்தையாக ஒரு பெண் குழந்தை ஆசையும் பாசமுமாக வளர்த்து வந்திருக்காங்க துபாய் போயிருந்த சமயம் ரூமில் குழந்தையை படுக்கையி தூங்க வைத்துவிட்டு குளிக்க பாத்ரூம் போய்ட்டு வந்து பார்த்தப்போ குழந்தை காணோம் அங்கிருந்த ஸ்விம்மிங்க் பூலில் விழுந்து குழந்தை இறந்து விட்டதாம் என்ன கொடுமை இல்லியா?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-10788483505294974002011-12-20T18:11:43.875+05:302011-12-20T18:11:43.875+05:30குழந்தைகள் விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கனும். என் ப...குழந்தைகள் விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கனும். என் பிள்ளைகள் இப்படியெல்லாம் என்னை அலைக்கழிக்காம சமர்த்தா வளர்ந்துட்டாங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-20500503043054944432011-12-20T08:50:11.217+05:302011-12-20T08:50:11.217+05:30அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி சகோத...அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி சகோதரி!<br />படித்து விட்டீர்களா? :<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html" rel="nofollow"><br />"நீங்க மரமாக போறீங்க..."</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-70319711041113039992011-12-20T01:00:51.722+05:302011-12-20T01:00:51.722+05:30hi i dont understand anything here wot should i d...hi i dont understand anything here wot should i do to read ur post ?Oceanahttps://www.blogger.com/profile/15886709957490234571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-66829144834301080192011-12-19T23:25:56.618+05:302011-12-19T23:25:56.618+05:30பதிவை வாசிக்கும்போதே பக்குன்னு இருக்கு,நல்ல விழிப்...பதிவை வாசிக்கும்போதே பக்குன்னு இருக்கு,நல்ல விழிப்புணர்வு பகிர்வு..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80735035886036927582011-12-19T18:54:54.143+05:302011-12-19T18:54:54.143+05:30படிக்கும்போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. பிஞ்சு கு...படிக்கும்போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. பிஞ்சு குழந்தைகளை ரொம்ப கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி எதாவது அசம்பாவிதங்கள் நடக்கும்போது மனது கஷ்டத்துக்கு உள்ளாகிறது. <br /><br />குழந்தைகள் விசயத்தில் ரொம்ப கவனம் தேவை. குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள் மனம் படும்பாடு ரொம்ப வேதனையானது. அல்லாஹ் அவர்களுக்கு நன்மாராயம் செய்வானாக. ஆமீன்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-76008275303669713842011-12-19T17:36:43.361+05:302011-12-19T17:36:43.361+05:30படிக்கவே கஷ்டமாக இருக்கு
இரண்டு பிள்ளைகளுக்கு தந்த...படிக்கவே கஷ்டமாக இருக்கு<br />இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை என்ற முறையில் அந்த மனபாதிப்பை முழுமையாக உணர்கிறேன்.<br /><br />அல்லாஹ் அந்த குடும்பங்களுக்கு மன நிம்மதியை அளிப்பனாகவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74821402304839613832011-12-19T17:19:40.181+05:302011-12-19T17:19:40.181+05:30ஆமாம் பிரியா புதிய தாய் மார்களுக்கு கண்டிப்பாக பயன...ஆமாம் பிரியா புதிய தாய் மார்களுக்கு கண்டிப்பாக பயன் படும்.<br />எனக்கும் பேபி கேர் அனுபவம் நிறைய உண்டு , பின் வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-16631218483896573212011-12-19T17:18:04.154+05:302011-12-19T17:18:04.154+05:30ஆமாம் கோமதி அரசு மிக மிக விழிப்புணர்வு தேவை.ஆமாம் கோமதி அரசு மிக மிக விழிப்புணர்வு தேவை.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-11989777141846483242011-12-19T17:16:52.441+05:302011-12-19T17:16:52.441+05:30இங்கு வேலைக்கு போகும் பெண்கள் சில பேபி கேரில் விடு...இங்கு வேலைக்கு போகும் பெண்கள் சில பேபி கேரில் விடுகின்றனர், பெரிய பிள்ளைகள் என வீட்டிலியே விட்டு செல்கின்றனர்,<br /><br />ஆனால் எல்லா வயது பிள்ளைஅகளாலும் நிறைய ஆப்த்துகள் இருக்கின்றன.<br /><br />சில பிள்ளைகள் தான் முத்து போல் புரிந்து நடந்து கொள்கின்றனர்<br /><br />( போலிஸ் வந்து செக் பண்ணுவதும் நலல் விஷியம் தான் இல்லையா)Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-26062017340169021902011-12-19T17:14:09.501+05:302011-12-19T17:14:09.501+05:30//ஆனா சில குடும்பத்தில் 10 மாத வித்தியாசத்திலேயே 3...//ஆனா சில குடும்பத்தில் 10 மாத வித்தியாசத்திலேயே 3,4 குழந்தைகள் இருக்கும், அப்போ ஒரு தாயால் எப்படி தனியே கவனிக்க முடியும், குழந்தை பெறுவதிலும் ஜாக்கிரதையாக இடைவெளி விட்டுப் பெறுவதும் நல்லதே..//<br /><br /><br />இதை பற்றியும் எழுத வேண்டி இருக்கு, நேரம் தான் பத்தலJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-49982286756968252302011-12-19T17:12:51.271+05:302011-12-19T17:12:51.271+05:30க//தை முடிந்துவிட்ட சம்பவங்களும் இருக்கு, அதே நேரம...க//தை முடிந்துவிட்ட சம்பவங்களும் இருக்கு, அதே நேரம் 3 ஒரு இரவு முழுவதும் ஸ்னோவில் புதைந்து கிடந்த குழந்தை தப்பிய கதையும் இருக்கு.....//<br /><br /><br /><br />படிக்கவே பயமா இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88906777669807629642011-12-19T17:11:45.061+05:302011-12-19T17:11:45.061+05:30அதிரா புது சமையல் குறிப்புகள் அதிகமாக செய்து போட ப...அதிரா புது சமையல் குறிப்புகள் அதிகமாக செய்து போட பிடிக்கவே இல்லை. நிறைய எச்சரிக்கை பதிவுகளே அதிகம் உள்ளது.<br />நானும் கடந்த 10 நாட்களாக எப்படி எழுதுவது என யோசித்து கடைசியில் இந்த இந்த பதிவு போட்டாச்சு,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-90786673343140500692011-12-19T17:07:56.292+05:302011-12-19T17:07:56.292+05:30ஆமாம் மலிக்கா பெற்றோர்கள் கண்டிபாக குழந்தைகள் விஷி...ஆமாம் மலிக்கா பெற்றோர்கள் கண்டிபாக குழந்தைகள் விஷியத்தில் அதiிக பொறுப்புணர்வோடு இருக்கனும்,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-65788014280175446182011-12-19T16:48:35.025+05:302011-12-19T16:48:35.025+05:30Very useful and informative post Jaleela, naan oru...Very useful and informative post Jaleela, naan oru kuzhanthaigal kappakathil romba naal velai seithathal ithu ponra neeraya sambavangal paarthum ketum irrukiren..Nichayamaga neeraya puthiya thaaimargaluku kattayam udathava kudiya oru post ithu..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-46145326969225464522011-12-19T15:44:53.814+05:302011-12-19T15:44:53.814+05:30விழிப்புண்ர்வு தேவைதான் பெற்றோர்களுக்கு.
எவ்வளவு ...விழிப்புண்ர்வு தேவைதான் பெற்றோர்களுக்கு.<br /><br />எவ்வளவு கவனமாய் இருந்தாலும் இந்த மாதிரி சிலநேரங்களில் நடப்பது துரதிருஷ்டமே.<br /><br />பால்கனிக்கு கம்பி தடுப்பு போட்டு குழந்தைகள் விழாமல் இருக்கிறமாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-16500788033873577152011-12-19T15:22:37.100+05:302011-12-19T15:22:37.100+05:30இங்கெல்லாம் 14 வயதுக்கு கீழ் இருக்கும் பிள்ளைகளை த...இங்கெல்லாம் 14 வயதுக்கு கீழ் இருக்கும் பிள்ளைகளை தனியே விட்டுவிட்டுப் போனால் உடனே போலீஸ் பிடிக்கும் பெற்றோரை. ஸ்கூலில் எல்லாம் சில நேரம்.. ஷோஷல் சேவிஸ் ஆட்கள் போய், சும்மா கதை கேட்பதுபோல இடையிடை விசாரிப்பார்களாம்.. வீட்டில் எப்படி இருப்பீங்க.. ஸ்கூலால் வீட்டுக்குப்போய் என்ன செய்வீங்க இப்படியெல்லாம், அப்போ பிள்ளைகள் கதை சொல்லிவிட்டால்...<br /><br />உடனே பொலீஸ் வீட்டுக்கு வரும்... நடந்தும் இருக்கு ஒரு ஆந்திரா குடும்பத்துக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-30162140239330105462011-12-19T15:20:21.452+05:302011-12-19T15:20:21.452+05:30நல்ல பதிவு ஜலீலாக்கா, இதை இரு பகுதியாகப் போட்டு, க...நல்ல பதிவு ஜலீலாக்கா, இதை இரு பகுதியாகப் போட்டு, கதைகளை விரிவாக எழுதியிருக்கலாமே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14508417513239879422011-12-19T15:19:48.175+05:302011-12-19T15:19:48.175+05:30இருப்பினும் பெற்றோர்தான் அதிக கவனமாக இருக்க வேண்டு...இருப்பினும் பெற்றோர்தான் அதிக கவனமாக இருக்க வேண்டும், நடந்து முடிந்தபின் ஆரையும் குறை கூறி என்ன பயன்.<br /><br />ஆனா சில குடும்பத்தில் 10 மாத வித்தியாசத்திலேயே 3,4 குழந்தைகள் இருக்கும், அப்போ ஒரு தாயால் எப்படி தனியே கவனிக்க முடியும், குழந்தை பெறுவதிலும் ஜாக்கிரதையாக இடைவெளி விட்டுப் பெறுவதும் நல்லதே..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-69894666016129643822011-12-19T15:18:07.907+05:302011-12-19T15:18:07.907+05:30அந்த குழந்தையும் தாயும் விளையாடிக்கொண்டிருந்தபோதே,...அந்த குழந்தையும் தாயும் விளையாடிக்கொண்டிருந்தபோதே, குழந்தை எட்டிப் பார்த்து விழுந்தது படிக்கவே முடியவில்லை, அந்தத் தாய்க்கு எப்படி இருந்திருக்கும், கற்பனைகூட பண்ண முடியவில்லை...<br /><br />இதெல்லாம் விதியே தவிர யாரிலும் குறைகூற முடியாது.... தட்டுப் பட்டவுடன்... கதை முடிந்துவிட்ட சம்பவங்களும் இருக்கு, அதே நேரம் 3 ஒரு இரவு முழுவதும் ஸ்னோவில் புதைந்து கிடந்த குழந்தை தப்பிய கதையும் இருக்கு.....<br /><br />விதி நல்லதெனில் எல்லாம் நல்லதாக இருக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com