tag:blogger.com,1999:blog-4900490718735925093.post6867273920865788221..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: பதிவர் சந்திப்பும் அவார்டும்Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-8118672943174095492011-04-24T18:27:45.457+05:302011-04-24T18:27:45.457+05:30///அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! இதைப் படித்துவிட்...///அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! இதைப் படித்துவிட்டு அது மலிக்காதான்னு புரிந்தது. ஏன்னா 'மலிக்கா கேட்ட கொழுக்கட்டை ஞாபகம் வந்தது அதையும் செய்து எடுத்து கொண்டு'- இந்த வார்த்தைய வச்சி கெஸ் பண்ணிக்கிட்டேன் :) நீங்க தந்த லிங்க் வழியா நான் நினைத்தது கரெக்டா போச்சு :) இதையே மலிக்காவிடமும் சொல்லியாச்சு :)<br /><br />அது என்ன, இருவரும் சஸ்பென்ஸா சொல்லி லிங்க் மட்டும் கொடுக்கணும்னு பேசி வைத்துக் கொண்டீர்களா? :-) <br /><br />நாமெல்லாம் என்றாவது ஒருநாள் சந்திக்கும் காலம் இன்ஷா அல்லாஹ் வரத்தான் செய்யும். இறைவன் அதற்கு உதவி செய்வானாக! ///<br /><br />வா அலைக்கும் சலாம் அஸ்மா<br /><br />கண்டிப்பா இறைவன் நாடினால் எல்லோரும் சந்திப்போம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-15852268217912958242010-04-12T20:30:34.310+05:302010-04-12T20:30:34.310+05:30ஹுஸைன்னாம்மா போன வாரம் கூட மலிக்கா கூப்பிட்ட போது ...ஹுஸைன்னாம்மா போன வாரம் கூட மலிக்கா கூப்பிட்ட போது ஹுஸைனாம்மா, நாஸியாவும் வரட்டும் ஒரு இடத்தில் வைத்து சந்திப்போம் என்று தான் சொன்னேன். , அதற்கு மீட் பண்ணியாச்சு பார்க்கலாம் அடுத்து எல்லோருக்கும் ஒரு தோதுவான நேரம் கிடைக்குதான்னு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-63332047306269367942010-04-12T20:28:31.297+05:302010-04-12T20:28:31.297+05:30நன்றி ஆசியா
நன்றி கீதா ஆச்சல்நன்றி ஆசியா<br />நன்றி கீதா ஆச்சல்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-87869888664425073092010-04-12T20:27:49.356+05:302010-04-12T20:27:49.356+05:30சித்ரா என்னப்பா எல்லோரும் ஓவ்வொரு விதத்தில் சகல கல...சித்ரா என்னப்பா எல்லோரும் ஓவ்வொரு விதத்தில் சகல கலா வள்ளிகள் தான்.<br /><br />நிங்கள் காமடி பதிவில் சகல கலா வள்ளிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-10354403587509600772010-04-12T20:25:52.679+05:302010-04-12T20:25:52.679+05:30கோபி வந்தாலே பாயிண்டுக்கு பாயின்ட் விளாவாரியான கம...கோபி வந்தாலே பாயிண்டுக்கு பாயின்ட் விளாவாரியான கமெண்ட் தான்<br />நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-83924952201834253832010-04-12T20:25:06.212+05:302010-04-12T20:25:06.212+05:30நன்றி காஞ்சனாநன்றி காஞ்சனாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-36972550649898852402010-04-12T20:24:24.511+05:302010-04-12T20:24:24.511+05:30வாங்க சகோ.ஜமால் சந்தித்ததில் ஹாட்டு எல்லாம் ஒன்றும...வாங்க சகோ.ஜமால் சந்தித்ததில் ஹாட்டு எல்லாம் ஒன்றும் தெரியவோ இல்லை.<br /><br />ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க. நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-38861425719603498952010-04-12T20:22:57.937+05:302010-04-12T20:22:57.937+05:30//அக்கா ஒரு சந்திப்புக்கே இவ்வளவு நாளா, எப்படியோ ஒ...//அக்கா ஒரு சந்திப்புக்கே இவ்வளவு நாளா, எப்படியோ ஒருவழியா சந்திச்சாச்சு. இந்த முயற்சிகள் எவ்வளவு நாளாக நடந்தது//<br /><br />சசிகுமார். ஒரு வருடமாக முயற்சி..Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-71412824181922821302010-04-12T20:21:18.586+05:302010-04-12T20:21:18.586+05:30நன்றி துபாய் ராஜாநன்றி துபாய் ராஜாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-44355323659639887432010-04-12T20:20:16.787+05:302010-04-12T20:20:16.787+05:30ராஜ் குமார் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.
பரவாயில்...ராஜ் குமார் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.<br /><br />பரவாயில்லை. ஆஹா ஆப்பு வச்சிடாங்கலா? பொழப்பு தான் முக்கியம்,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79162507816800005382010-04-12T17:28:20.344+05:302010-04-12T17:28:20.344+05:30ஹிம்ம்ம்ம் !!!! பதிவர் சந்திப்பல்லாம் கலக்குங்க .....ஹிம்ம்ம்ம் !!!! பதிவர் சந்திப்பல்லாம் கலக்குங்க .. எங்க ஆபீஸ்ல பிளாக் எல்லாம் தடை பண்ணியாச்சு அதனால ரீடரில் படிக்க மட்டுமே முடியும்... கமென்ட் போடவே முடியாது :(குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-89861184421712309302010-04-12T14:50:39.744+05:302010-04-12T14:50:39.744+05:30நட்'பூ' மணம் சிறக்க வாழ்த்துக்கள்.நட்'பூ' மணம் சிறக்க வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-77715844386732989892010-04-12T13:43:36.462+05:302010-04-12T13:43:36.462+05:30மலிக்கா ஜெய்லானிக்கு கொழுக்கட்டை பார்சல் அனுப்பினா...மலிக்கா ஜெய்லானிக்கு கொழுக்கட்டை பார்சல் அனுப்பினால் மங்கு வந்தா காதுல புகை வந்துட்டும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14835180513235489502010-04-12T13:40:43.598+05:302010-04-12T13:40:43.598+05:30//நீங்க யாரை சந்தித்தீர்கள் என்பது
எனக்கு தெரியும...//நீங்க யாரை சந்தித்தீர்கள் என்பது <br />எனக்கு தெரியுமே!!!<br />அவங்களும் எழுதி இருக்காங்க........ஹி.....ஹி//<br /><br /> சை.கொ.ப ஒரு வழியா இரண்டு பேர் பக்கத்துக்கும் போய் தெரிந்து கொண்டீர்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-27484793978288241342010-04-12T13:38:55.542+05:302010-04-12T13:38:55.542+05:30//பாசம் பப்ளிக்கை மறைத்துவிட்டது//
நாங்க பேசி மு...//பாசம் பப்ளிக்கை மறைத்துவிட்டது//<br /><br /><br />நாங்க பேசி முடித்து விட்டு போய் வரேன் என்று சொன்னதும் இருந்த அமைதி ஜோன்னு மழை பெய்து விட்டமாதிரி இருந்தது, எங்கள சுற்றி இருந்தவர்களை பற்றி நினைகக்வே இல்லை.....Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-46032720388431760942010-04-12T13:21:04.144+05:302010-04-12T13:21:04.144+05:30பலே பதிவர் சந்திப்பு....
பரபர விவரிப்பு.... கூடவே...பலே பதிவர் சந்திப்பு....<br /><br />பரபர விவரிப்பு.... கூடவே ஜலீலா ஸ்பெஷல் கலகல...<br /><br />அண்ணன் நாஞ்சிலார் கேட்கிறார்... கரண்டி இல்லாமல் கலக்குறீங்களே.. அரசியல் கட்சி ஆரம்பிக்கற எண்ணம் இருக்கான்னு... நானும் அதையே கேட்டு... ஒரு சின்ன துண்டு போட்டு வைக்கிறேன்... அங்க எங்களுக்கு ஒரு 33% இட ஒதுக்கீடு கூட இல்லாமயா போகும்??<br /><br />////சே..அப்படி ஜொல்லாதீங்க...காசா பணமா...?? குடுத்துடுங்க//<br /><br />கொடுத்த பிறகு ஏமாந்தது ஜலீலாக்கான்னு எழுதி வைக்கவா//<br /><br />ஹா...ஹா...ஹா... இந்த பதிலை மிகவும் ரசித்தேன்... காமெடில உங்கள அடிச்சுக்க ஆளே இல்லீங்கோ. கைப்புள்ளயே கையேந்தணும்னு சொல்ல வந்தேன்..<br /><br />வாழ்த்துக்கள் ஜலீலா...அன்புடன் மலிக்கா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-76998960008151209742010-04-12T13:12:29.438+05:302010-04-12T13:12:29.438+05:30அக்கா ஒரு சந்திப்புக்கே இவ்வளவு நாளா, எப்படியோ ஒரு...அக்கா ஒரு சந்திப்புக்கே இவ்வளவு நாளா, எப்படியோ ஒருவழியா சந்திச்சாச்சு. இந்த முயற்சிகள் எவ்வளவு நாளாக நடந்தது.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-16772620514083749512010-04-12T12:08:51.804+05:302010-04-12T12:08:51.804+05:30ஜலீலாக்கா... என்ன இது சொல்லாமல் பறையாமல் பப்ளிக்கி...ஜலீலாக்கா... என்ன இது சொல்லாமல் பறையாமல் பப்ளிக்கில் ஒரு கட்டிப்பிடிப்பு மன்னிக்கவும் சந்திப்பூ..//<br /><br />ஹி ஹி அதிரா கண்ணில் புகை வருதோ.<br />பாசம் பப்ளிக்கை மறைத்துவிட்டது.<br /><br />யக்கோவ் புதுசா கதை சொல்லியிருக்கேன் வாங்க வந்து கேளுங்கஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-34991580809372581092010-04-12T11:49:02.542+05:302010-04-12T11:49:02.542+05:30ஒருவழியாப் பாத்துகிட்டீங்களா ரெண்டு பேரும்? சந்தோஷ...ஒருவழியாப் பாத்துகிட்டீங்களா ரெண்டு பேரும்? சந்தோஷம். முடிஞ்சா இன்னும் ஒரு சந்திப்பு எங்களுக்கும் சேத்து ஏற்பாடு பண்ணுங்கக்கா (உங்க ரெண்டு பேர்ல யார் பிரியாணி, தாள்ச்சா, சிக்கன் லாலிபாப், கேக், ஸ்வீட் செஞ்சாலும் ஓக்கேதான்!!)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-90095011431037623332010-04-12T11:15:40.943+05:302010-04-12T11:15:40.943+05:30போட்டு தாக்குங்க
துபாய் ஏற்கனவே ஹாட்டு
இப்போ ஹாட...போட்டு தாக்குங்க<br /><br />துபாய் ஏற்கனவே ஹாட்டு<br /><br />இப்போ ஹாட்டோ ஹாட்டு <br /><br />ஜமாய்ங்க<br /><br />விருதுகளுக்கும் வாழ்த்துகள்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-85667013449957400602010-04-12T10:24:17.496+05:302010-04-12T10:24:17.496+05:30அதிரா உங்களை பார்க்க லண்டன் வருவேன், அப்ப கண்டிப்ப...அதிரா உங்களை பார்க்க லண்டன் வருவேன், அப்ப கண்டிப்பா மண் சோறும், பூஸாருடன் பர்ஸும் உண்டு.<br /><br />நலந்தானோ, இன்று வழியில் உங்கள் இரட்டையரை பார்த்தேன், உங்கள் நினைவுடன், நீங்கள் கதைத்தை நினைத்து கொன்டே வந்தேன்,முதலில் சோகத்துடன் வந்து கொண்டு இருந்தேன், பிறகு இரட்ட்டையரை பார்த்ததும் அப்படியே மணம் மாறி விட்டது,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-25556767833358844042010-04-12T10:22:08.360+05:302010-04-12T10:22:08.360+05:30ஜெய்லானி அங்கேயும் இங்கேயும் சந்தித்தவர்கள் யார் ய...ஜெய்லானி அங்கேயும் இங்கேயும் சந்தித்தவர்கள் யார் யார், கொழுக்க்கடைய கண்டு பிடிக்க, குழந்தைய கண்டி பிடிக்க ஓடி ஓடி களைத்து விட்டார் அவருக்கு ஒட்டக பாலில் ஒரு ஐஸ் டீ கொடுங்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-64923312929825763362010-04-12T09:23:17.028+05:302010-04-12T09:23:17.028+05:30அக்கா, பதிவர் சந்திப்பை பற்றி நீங்கள் சொல்லியுள்ள ...அக்கா, பதிவர் சந்திப்பை பற்றி நீங்கள் சொல்லியுள்ள விதம் படிக்கும் போது, நானும் ஜலீலா அக்காவை எப்பொழுது சந்திப்போம் என்று ஆவலாய் உள்ளது.<br />அக்கா, நிறைய விருதுகள் வாங்கி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!<br />நீங்கள், சகலகலா ராணி ஆச்சே! உங்கள் கையால் விருது வாங்க, அடுத்து யாருக்கு கொடுத்து வைத்து இருக்கிறதோ...... ம்ம்ம்........!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-75156856452391308822010-04-12T08:08:41.679+05:302010-04-12T08:08:41.679+05:30சூப்பர்ப் சந்திப்பு...சூப்பர்ப் சந்திப்பு...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-15656866427500519532010-04-12T07:06:47.422+05:302010-04-12T07:06:47.422+05:30வாழ்த்துக்கள்.. பதிவுலக தோழியை நீங்க சந்தித்த மகிழ...வாழ்த்துக்கள்.. பதிவுலக தோழியை நீங்க சந்தித்த மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.. :) :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.com