tag:blogger.com,1999:blog-4900490718735925093.post8571507817823433492..comments2024-03-28T17:13:11.888+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: ஈரானி அம்மாJaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-38010262384371893562011-09-06T17:45:42.594+05:302011-09-06T17:45:42.594+05:30நன்றி ஸ்ரீ ராம்
நன்றி மாதேவி
நன்றி விக்கிநன்றி ஸ்ரீ ராம்<br /><br />நன்றி மாதேவி<br /><br />நன்றி விக்கிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-68695801193341870522011-09-06T17:42:48.602+05:302011-09-06T17:42:48.602+05:30//பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.
கவலையோடு இருக...//பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.<br /><br />கவலையோடு இருக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லலாமா என யோசித்துக்கொண்டே தான் எழுதுகிறேன்//<br /><br />பெருநாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அதிரா<br />ஆமாம் கவலையோடு தான் இருந்தேன்<br />அப்பா இல்லாமல் இந்த தடவை பெருநாள் போல்வே இல்லைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-68546843701251167352011-09-06T17:41:34.080+05:302011-09-06T17:41:34.080+05:30உங்கள் வாழ்த்துக்கு மிக்க ந்ன்றி மாய உலகம்
நன்றி...உங்கள் வாழ்த்துக்கு மிக்க ந்ன்றி மாய உலகம்<br /><br /><br />நன்றி காஞ்சனாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-20415312371529173102011-09-06T17:40:50.172+05:302011-09-06T17:40:50.172+05:30மனோ அக்கா எல்லோரும் மறந்து போன என்னை வலைச்சரத்தில்...மனோ அக்கா எல்லோரும் மறந்து போன என்னை வலைச்சரத்தில் என்னை மீண்டும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க்க நன்றி + ச்ந்தோஷம்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-70532555661040185772011-09-06T17:39:37.036+05:302011-09-06T17:39:37.036+05:30//பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான...//பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் என்று வரை நினைத்திருந்தேன்... இன்று உங்கள் பதிவும் husseinamma பதிவும் படித்த பின் தெரிந்து கொண்டேன்... உங்கள் ஆசை நிறைவேறியதிலும் மகிழ்ச்சி ஜலீலாக்கா/<br /><br /><br />அப்பாவி தஙக்மணி உங்களை போல் நிறைய பேருக்கு தெரியல அதுக்காதாஅன் இந்த பதிவு போட்டேன்<br />வருகைக்கும் , உங்களுக்கு தெரிந்தால் உங்கள் பகக்ம் உள்ல முஸ்லீம் பெண்களுக்கு சொல்லுவீங்க இல்ல.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-25298510493541024422011-09-06T17:39:33.919+05:302011-09-06T17:39:33.919+05:30//பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான...//பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் என்று வரை நினைத்திருந்தேன்... இன்று உங்கள் பதிவும் husseinamma பதிவும் படித்த பின் தெரிந்து கொண்டேன்... உங்கள் ஆசை நிறைவேறியதிலும் மகிழ்ச்சி ஜலீலாக்கா/<br /><br /><br />அப்பாவி தஙக்மணி உங்களை போல் நிறைய பேருக்கு தெரியல அதுக்காதாஅன் இந்த பதிவு போட்டேன்<br />வருகைக்கும் , உங்களுக்கு தெரிந்தால் உங்கள் பகக்ம் உள்ல முஸ்லீம் பெண்களுக்கு சொல்லுவீங்க இல்ல.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-82677370380842022382011-09-06T17:36:15.242+05:302011-09-06T17:36:15.242+05:30தளி
உங்கள் நிலைமை எனக்கு புரியுது
நானும் எங்க பக்...தளி<br />உங்கள் நிலைமை எனக்கு புரியுது<br /><br />நானும் எங்க பக்கத்துவீட்டில் உள்ளவஙக்ளும் வருடா வருடம் தொழ போகும் போது எங்க பசஙக்லும் இப்படிதான் <br />அதுவரை பேசாமல் இருப்பானுங்க்<br /><br />தொழ ஆரம்பித்ததும் ஒரெ சிரிப்பும் பேச்சும் , பிறகு உஷாராகி கை பை நிறைய திண்பண்டம் கொண்டு வந்து கொடுத்து பிற்கு தொழுவோம் அபப்ரம் எந்த பிரசனையும் இல்லை<br /><br />ஆனால் இப்ப நீங்க சொல்வது போல்<br />இரண்டு முன்று பேர் பிள்ளைகளை கூப்பிட்டு வந்து தொழ ஆரம்பித்ததும்<br /><br />எப்பா அந்த பிள்ளைகள் ஆடின ஆட்டத்துக்கு, அரபி பெண்களிடம் சரியான திட்டடு வாங்கிஅனார்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-14093591010988048102011-09-06T17:36:06.099+05:302011-09-06T17:36:06.099+05:30தளி
உங்கள் நிலைமை எனக்கு புரியுது
நானும் எங்க பக்...தளி<br />உங்கள் நிலைமை எனக்கு புரியுது<br /><br />நானும் எங்க பக்கத்துவீட்டில் உள்ளவஙக்ளும் வருடா வருடம் தொழ போகும் போது எங்க பசஙக்லும் இப்படிதான் <br />அதுவரை பேசாமல் இருப்பானுங்க்<br /><br />தொழ ஆரம்பித்ததும் ஒரெ சிரிப்பும் பேச்சும் , பிறகு உஷாராகி கை பை நிறைய திண்பண்டம் கொண்டு வந்து கொடுத்து பிற்கு தொழுவோம் அபப்ரம் எந்த பிரசனையும் இல்லை<br /><br />ஆனால் இப்ப நீங்க சொல்வது போல்<br />இரண்டு முன்று பேர் பிள்ளைகளை கூப்பிட்டு வந்து தொழ ஆரம்பித்ததும்<br /><br />எப்பா அந்த பிள்ளைகள் ஆடின ஆட்டத்துக்கு, அரபி பெண்களிடம் சரியான திட்டடு வாங்கிஅனார்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-82517510104294058532011-09-06T17:35:35.859+05:302011-09-06T17:35:35.859+05:30தளி
உங்கள் நிலைமை எனக்கு புரியுது
நானும் எங்க பக்...தளி<br />உங்கள் நிலைமை எனக்கு புரியுது<br /><br />நானும் எங்க பக்கத்துவீட்டில் உள்ளவஙக்ளும் வருடா வருடம் தொழ போகும் போது எங்க பசஙக்லும் இப்படிதான் <br />அதுவரை பேசாமல் இருப்பானுங்க்<br /><br />தொழ ஆரம்பித்ததும் ஒரெ சிரிப்பும் பேச்சும் , பிறகு உஷாராகி கை பை நிறைய திண்பண்டம் கொண்டு வந்து கொடுத்து பிற்கு தொழுவோம் அபப்ரம் எந்த பிரசனையும் இல்லை<br /><br />ஆனால் இப்ப நீங்க சொல்வது போல்<br />இரண்டு முன்று பேர் பிள்ளைகளை கூப்பிட்டு வந்து தொழ ஆரம்பித்ததும்<br /><br />எப்பா அந்த பிள்ளைகள் ஆடின ஆட்டத்துக்கு, அரபி பெண்களிடம் சரியான திட்டடு வாங்கிஅனார்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-29652372700443192732011-09-06T17:35:34.904+05:302011-09-06T17:35:34.904+05:30தளி
உங்கள் நிலைமை எனக்கு புரியுது
நானும் எங்க பக்...தளி<br />உங்கள் நிலைமை எனக்கு புரியுது<br /><br />நானும் எங்க பக்கத்துவீட்டில் உள்ளவஙக்ளும் வருடா வருடம் தொழ போகும் போது எங்க பசஙக்லும் இப்படிதான் <br />அதுவரை பேசாமல் இருப்பானுங்க்<br /><br />தொழ ஆரம்பித்ததும் ஒரெ சிரிப்பும் பேச்சும் , பிறகு உஷாராகி கை பை நிறைய திண்பண்டம் கொண்டு வந்து கொடுத்து பிற்கு தொழுவோம் அபப்ரம் எந்த பிரசனையும் இல்லை<br /><br />ஆனால் இப்ப நீங்க சொல்வது போல்<br />இரண்டு முன்று பேர் பிள்ளைகளை கூப்பிட்டு வந்து தொழ ஆரம்பித்ததும்<br /><br />எப்பா அந்த பிள்ளைகள் ஆடின ஆட்டத்துக்கு, அரபி பெண்களிடம் சரியான திட்டடு வாங்கிஅனார்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-53776067411299969382011-09-06T17:31:32.535+05:302011-09-06T17:31:32.535+05:30நன்றி கோவை2தில்லி
ஆமாம் ஹுஸைனாம்மா இங்கும் வீடுகள...நன்றி கோவை2தில்லி<br /><br />ஆமாம் ஹுஸைனாம்மா இங்கும் வீடுகளில் கூட்டாக தொழுகிறார்கள், <br />எனக்கு தெரிந்து போரி முஸ்லீம்கல் (பெண்கள்)கூட்டாக சேர்ந்து கடைசி 10 தில் உம்ரா போவாரக்ள் என்பது மட்டும் தெரியும் <br /><br />ஆனால் நம்ம ஊரில் வீடுகளில் தொழுவ்து போல் இங்கும் தொழுகிறார்கல் என்பது அன்று தொழ போகும் போது தான் தெரிந்துகொண்டேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-73475923467362490032011-09-06T17:28:51.364+05:302011-09-06T17:28:51.364+05:30//உங்கள் அனுபவங்களை நேரில் பார்த்தது போல இருக்கு.எ...//உங்கள் அனுபவங்களை நேரில் பார்த்தது போல இருக்கு.எனக்கு முஸ்லீம் மத வாசனை நிறையவே உண்டு,அதாவது நான் நாகூர் பக்கம் நாகப்பட்டினம்,எங்க ஊர்லையும் ஏகப்பட்ட முஸ்லீம் மக்கள்.எங்க பாட்டி காலையில் வாங்கு சொல்லும்போது எழுந்து வேலை செய்ய ஆரமிப்பாங்க.இதுவரை எத்தனையோ இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளேன்.அங்கெல்லாம் பக்கத்தில் பள்ளிவாசலும் அல்லது ஓதும் சத்தம் கேட்கும் தூரத்திற்குள் வீடு அமையும்.ஆனால் அர்த்தம் ஒன்னும் புரியாது.திருமணத்திற்கு முன்வரை நோம்பு கஞ்சி எனக்கு வருடாவருடம் கிடைத்துவிடும்.இந்த பதிவை படித்தவுடன் என்னவோஇதெல்லாம் சொல்லத் தோனியது சகோதரி..//<br /><br /><br /><br />சகோதரி இவ்வள்வு தூரம் பதில் எழுதியது மிக்க சந்தோஷம்.<br />பாங்கு சொல்லும் சத்தம் வருடகாலமாக கேட்கிறேன் ஆனால் அர்த்தம் தெரியல என்றீர்கள்<br /><br />கண்டிப்பா மற்றொரு பதிவீல் போடுகிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-28371574411788169182011-09-06T17:26:47.472+05:302011-09-06T17:26:47.472+05:30உங்கள் விளக்கம், உங்கள் கருத்து , நீஙக்ள் கொடுத்து...உங்கள் விளக்கம், உங்கள் கருத்து , நீஙக்ள் கொடுத்துள்ள லின்குகள் இதை படிபப்வர்களுக்கு கண்டிப்பாக பயன் பட்டிருக்கும்.<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-58701332215123971782011-09-06T17:25:30.327+05:302011-09-06T17:25:30.327+05:30சகோ ஆஷிக்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.
21 லிர...சகோ ஆஷிக்<br />நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.<br />21 லிருந்துஒற்றைபடையாக தொழுகை கியாமுல் தொழுகை <br />ஆனால் எனக்கு இங்கு வெள்ளி மட்டும் தான் விடுமுறை ஆகையால் வெள்ளி மட்டும் தொழ போனேன் அன்று 27 , அன்று ஊரில் எல்லோரும் எங்க வீட்டில் குர் ஆன் கத்தம் செய்வார்கள், அது போல் என் பையனும் முடித்தான், அதே 27 நோன்பு அன்று தான் என் பெரிய பையனும் பிறந்தான் அதை குறிப்பிட தான் இரண்டு முன்று தடவை 27 என்று போட்டு இருக்கீரேன்<br /><br />வந்த புதிதில் பெருநாள் தொழுகைக்கஓ, தராவீஹ், கியாமுல் ட்தொழுகைக்கோ தனியாக பெண்களுக்கு என்று தனி இடம் இருபப்து எனக்கு தெரியது , ஊரில் எல்லோருட்னும் தொழுதோமே என்ற ஏக்கம் இருந்தது.<br /><br />அதான் வெளிநாடுகளில் இருப்பவர்கலுக்கும் , ஊரிலிருந்து வருகிறவர்களுக்கும் பள்ளிவாசாலில் பெண்கள் தொழுகையும் இருக்கு என்ப்பதை தெரியபடுத்தவே இந்த பதிவுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-35509786142023900922011-09-06T17:11:55.498+05:302011-09-06T17:11:55.498+05:30நன்றி அந்நியன்
ஸ்ரீதர் வருகைக்கு மிக்க நன்றி
முடி...நன்றி அந்நியன்<br /><br />ஸ்ரீதர் வருகைக்கு மிக்க நன்றி<br />முடிந்த போது உங்கள் வலைப்பக்கம் வருகீறேன்<br /><br />அதிரா ஓ நீங்க அப்படி சொல்றீங்கலா?<br />இனி உஷாராகிடுவோமுல்ல<br /><br />சகோ ரஜின் கண்டிபிடிச்சிகளா/<br />கருத்துக்கு நன்றி<br /><br />லக்ஷ்மி அக்கா பொறுமையா இவ்வள்வு தூரம் படித்தமைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-6718564395139800472011-09-06T17:05:34.427+05:302011-09-06T17:05:34.427+05:30ஒறுவனின் அடிமை , க்கு மிக்க நன்றி
என் தந்தைக்கு செ...ஒறுவனின் அடிமை , க்கு மிக்க நன்றி<br />என் தந்தைக்கு செய்த துஆவுக்கும் மிக்க நன்றி.<br /><br />சினேகிதன் அக்பர் உங்கள் வாழ்த்த்துக்கு மிக்க நன்றி<br /><br />நிருபன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி<br /><br /><br />ஆமாம் ஜெய்லானி இங்குள்ள பள்ளிகளில் பெண்களுக்கும் தொழுகைக்கு வசதி உள்ளது என்பதை தெரிவிகக் தான் பதிவு போட்ட்டேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-56290537126904679152011-09-03T07:04:54.384+05:302011-09-03T07:04:54.384+05:30Nice post dear. Wishing you and family a blessed a...Nice post dear. Wishing you and family a blessed and happy Eid festival.Vikis Kitchenhttps://www.blogger.com/profile/03500893693043555389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-17716880046041654462011-08-31T18:20:51.774+05:302011-08-31T18:20:51.774+05:30இனிய ரம்ளான் வாழ்த்துக்கள் ஜலீலா.இனிய ரம்ளான் வாழ்த்துக்கள் ஜலீலா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88016137205355304272011-08-31T15:29:44.116+05:302011-08-31T15:29:44.116+05:30ரம்ஜான் வாழ்த்துகள்.ரம்ஜான் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-5730269231737022142011-08-30T23:48:49.421+05:302011-08-30T23:48:49.421+05:30சகோதரி தங்கமணி அவர்களுக்கு,
உங்கள் மீதும் உங்கள்...சகோதரி தங்கமணி அவர்களுக்கு, <br /><br />உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். <br /><br />///பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் என்று வரை நினைத்திருந்தேன்///<br /><br />தங்களை போலவே பலரும் தவறாகவே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். தர்க்கரீதியாக விசயங்களை அணுகும் மார்க்கம் இஸ்லாம். அதில் இதுப்போன்ற கருத்துக்களுக்கு இடமில்லை.<br /><br />பெண்கள் பள்ளிவாசல்களுக்கு செல்வதை தடுக்க வேண்டாமேன்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்:புஹாரி 900, 893). <br /><br />நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுபவர்களாக இருந்தனர். பின்வரும் அழகான நபிமொழிகளை பாருங்கள்....<br /><br />இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. <br />அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி(578)<br /><br />"நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி), நூல் : புகாரி(707)<br /><br />நபி(ஸல்) அவர்களை விட தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பரிபூரணமாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஒரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.<br />அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக், நூல் : புகாரி(708)<br /><br />உலகின் பல்வேறு நாடுகளிலும் பள்ளிவாசல்களில் பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டே இருக்கும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு என்ன சொல்கின்றது என்றால், அங்கே பள்ளிவாசலுக்கு வந்து தொழும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு நிகராக இருக்கின்றதாம் (பார்க்க <a href="http://ethirkkural.blogspot.com/2010/08/blog-post.html" rel="nofollow">இங்கே</a>)<br /><br />தமிழ்நாட்டில், தூய இஸ்லாம் பிரச்சாரத்தால் நிலைமை படுவேகமாக மாறி வருகின்றது. எனக்கு பக்கத்தில் உள்ள முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஒரு ஊரில் (கோட்டக்குப்பம்) பெண்களுக்கென்று தனி பள்ளிவாசளையே (நோன்பு காலத்தில்) கொடுத்திருக்கின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாக நடக்கின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன். <br /><br />இறைவன் நாடினால் நிலைமை முழுமையாக மாறும். பிரார்த்தனை செய்யுங்கள்...<br /><br />நன்றி...<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-71561688743743026602011-08-30T19:08:13.233+05:302011-08-30T19:08:13.233+05:30பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.
கவலையோடு இருக்க...பெருநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.<br /><br />கவலையோடு இருக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லலாமா என யோசித்துக்கொண்டே தான் எழுதுகிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-75317374250411432412011-08-30T19:01:58.334+05:302011-08-30T19:01:58.334+05:30இனிய ரமலான் வாழ்த்துகள்.இனிய ரமலான் வாழ்த்துகள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-65854666478105231012011-08-30T12:41:55.365+05:302011-08-30T12:41:55.365+05:30வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-73534646665383502622011-08-30T00:04:34.165+05:302011-08-30T00:04:34.165+05:30பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் ...பள்ளி வாசலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தான் என்று வரை நினைத்திருந்தேன்... இன்று உங்கள் பதிவும் husseinamma பதிவும் படித்த பின் தெரிந்து கொண்டேன்... உங்கள் ஆசை நிறைவேறியதிலும் மகிழ்ச்சி ஜலீலாக்காஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88209615261825598972011-08-29T22:58:13.292+05:302011-08-29T22:58:13.292+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் ...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.com