tag:blogger.com,1999:blog-4900490718735925093.post9143683681515857621..comments2024-03-01T23:45:14.066+05:30Comments on சமையல் அட்டகாசங்கள்: அமீரக்த்தில் சாலை பணியாளர்கள்Jaleela Kamalhttp://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4900490718735925093.post-13652229220266957382010-06-22T16:33:06.711+05:302010-06-22T16:33:06.711+05:30dubaiyil nammavarkal padum kashtam-padam pidithu k...dubaiyil nammavarkal padum kashtam-padam pidithu kaaddi viddeergal- ariya pathivu-meerapriyanMeerapriyanhttps://www.blogger.com/profile/01176565818315758085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-44450141079172623472010-06-21T20:04:11.594+05:302010-06-21T20:04:11.594+05:30படித்து விட்டு மனம் வலிக்கிறது. பாவம் அவர்கள்.
வெ...படித்து விட்டு மனம் வலிக்கிறது. பாவம் அவர்கள்.<br /><br />வெளி வேலை செய்பவர்கள்தான் இதில் அதிகம் பாதிப்படைகிறார்கள்.<br /><br />நல்ல பகிர்வு ஜலீலா அக்கா. எனது சுட்டியையும் இணைத்ததற்கு நன்றி.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-81103590457068211942010-06-20T16:12:25.800+05:302010-06-20T16:12:25.800+05:30தமிழையும், தமிழ்நாட்டையும் தாண்டி குடும்ப சுமைகளை ...தமிழையும், தமிழ்நாட்டையும் தாண்டி குடும்ப சுமைகளை சுமப்பதற்காக இங்கிருந்து அங்கு சென்று அல்லல்படும் தமிழர்களை பார்ப்பதற்கு பரிதாபமாகஉள்ளதுBarakathhttps://www.blogger.com/profile/15414519250989414962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-74213788712524647972010-06-20T08:10:54.128+05:302010-06-20T08:10:54.128+05:30ஜலீலா...
இது போன்ற தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை ந...ஜலீலா...<br /><br />இது போன்ற தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை நான் கூட என் வலையில் “மத்திய கிழக்கு நாடுகள் - அயல் நாட்டு மோகம்” என்று பெயரிட்டு எழுதினேன்...<br /><br />இதைப்பற்றி நான் விரிவாக எழுத இருந்தேன்... நீங்களே எழுதி விட்டீர்கள்... இந்த முறை வெய்யிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது... இத்தனைக்கும் பீக் சம்மர் எனப்படும் ஜூலை-ஆகஸ்ட் வரவில்லை.. ஜூன் மாதத்திலேயே வெய்யில் பட்டையை கிளப்புகிறது...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-57928715275687581972010-06-20T01:10:31.172+05:302010-06-20T01:10:31.172+05:30கஷ்டப் படுபவர் மீது ஓர் கனிவான பார்வை ,
அருமைகஷ்டப் படுபவர் மீது ஓர் கனிவான பார்வை ,<br />அருமைShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-51857149143770314092010-06-19T23:17:37.799+05:302010-06-19T23:17:37.799+05:30:((:((ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-1564539631536397022010-06-19T20:59:05.242+05:302010-06-19T20:59:05.242+05:30நான் கொஞ்சம் லேட்டாவே வந்துட்டன்.. மிக அருமையாக சொ...நான் கொஞ்சம் லேட்டாவே வந்துட்டன்.. மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்<br /><br />எனது பதிவையும் உங்கள் பதிவில் இனைத்தமைக்கு நன்றிகள் அக்கா<br /><br />அல்லாஹ் அருள் புரியட்டும் உங்களுக்கு..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-60440793326065677282010-06-19T20:12:42.552+05:302010-06-19T20:12:42.552+05:30//பிழைப்பிற்க்காக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாழ்க...//பிழைப்பிற்க்காக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாழ்க்கை வாழுகிற மக்கள் ஒரு பக்கம். கொலை+கொள்ளை அடித்து வாழுகிற மக்கள் ஒரு பக்கம். என்ன சொல்வது இது தான் வாழ்க்கை இது தான் உலகம்//<br /><br />//இது வறுமை மற்றும் பணக்கழ்டத்தால் இப்படி மாறிவிடுகீன்றனர் விஜி //Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-13832030432111007862010-06-19T20:10:53.836+05:302010-06-19T20:10:53.836+05:30//ரொம்ப கஷ்டமாக இருக்கு//
சாருஸ்ரீ என்ன செய்வது. எ...//ரொம்ப கஷ்டமாக இருக்கு//<br />சாருஸ்ரீ என்ன செய்வது. எல்லோரும் சேர்ந்து புலம்ப தா முடிகீறதுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-63870974988842469212010-06-19T20:09:43.275+05:302010-06-19T20:09:43.275+05:30//கட்டுமான பணியாளர்கள் தான் ரொம்ப பாவம்
சவுதில நோ...//கட்டுமான பணியாளர்கள் தான் ரொம்ப பாவம்<br /><br />சவுதில நோன்புக்காவது பொழச்சாங்க அமீரகத்தில் நோன்புல தான் ரொம்ப //<br /><br />ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-8906002905862035672010-06-19T20:08:24.744+05:302010-06-19T20:08:24.744+05:30//நம்ம ஊரிலும் ஏசி என்றால் என்னான்னு தெரியாம வெய்ய...//நம்ம ஊரிலும் ஏசி என்றால் என்னான்னு தெரியாம வெய்யிலில் வேலைபார்ப்பவர்கள் பலர் உண்டு இருந்தாலும் இங்கு அடிக்கும் வெயிலில் வேலை பார்ப்பது என்பது கொடுமை//<br /><br /><br />குசும்பன் வாஙக் உஙக்ள் முதல் வருகைக்குகும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ<br />இங்கு அரபு நாடுகளில் அடிக்கும் வெயில் மிக்ககடுமையேJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-20500570436267056772010-06-19T20:06:58.878+05:302010-06-19T20:06:58.878+05:30//எல்லா வருடமும் ஆகஸ்டில் தான் இந்த மாதிரி வெயிலின...//எல்லா வருடமும் ஆகஸ்டில் தான் இந்த மாதிரி வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும். இந்த வருடம் ஜூனிலேயே துவங்கி சக்கை போடு போடுகிறது. <br /><br />கஷ்டத்திற்காக சம்பாதிக்க வந்திருப்பவர்களை இந்த வெயிலும் சில ஸ்பானசர்களை போல் கஷ்டப்படுத்தியே//<br /><br />எம் அப்துல்லா, இது மழை, சுனாமி வந்ததிலிருந்து இப்படி கிளைமேட் தலை கிழே மாறி இருக்கலாம்<br /><br /><br />நோன்பு வேர ஆகஸ்டில் வருது ஆண்டவன் தான் எல்லோருக்கும் சக்திய கொடுக்கனும்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79018518377565712822010-06-19T20:05:08.916+05:302010-06-19T20:05:08.916+05:30மங்களூர் சிவா வாங்க வருகைக்கு மிக்க நன்றிமங்களூர் சிவா வாங்க வருகைக்கு மிக்க நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-33351315521747533942010-06-19T20:04:35.482+05:302010-06-19T20:04:35.482+05:30//
பாவம் தான், இதே நிலை தான் தொழிற்சாலைகளிலும், எ...//<br /><br />பாவம் தான், இதே நிலை தான் தொழிற்சாலைகளிலும், என்ன செய்வது//<br /><br />ஆமாம் ஷபி தொழிற்சாலைகளிலும் நிறைய பணியாளர்களின் நிலை இபப்டிதான்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-39527895464127740182010-06-19T20:01:59.372+05:302010-06-19T20:01:59.372+05:30சுந்தர் , வருகைக்கு மிக்க நன்றி.
ஆமாம் ரொம்ப கழ்ட...சுந்தர் , வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />ஆமாம் ரொம்ப கழ்டம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-63996866683966726492010-06-19T20:00:59.055+05:302010-06-19T20:00:59.055+05:30//இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அக்கா , சாக்...//இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அக்கா , சாக்கடையில் இறங்கி வேலை செய்வோர், கழிவறைகளை சுத்தம் செய்வோர் இப்படி எவ்ளோ பேர் இருக்கிறார்கள். என்ன பண்ணுவது நம்மால் பரிதாபம் மட்டும் தான் பட முடிகிறது.//<br /><br />தம்பி சசி இன்னும் எழுத நிறைய லிஸ்ட் இருக்கு, நேரமில்லாததால் சுருக்காக முடித்து கொண்டேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-77371525077424471562010-06-19T19:59:34.700+05:302010-06-19T19:59:34.700+05:30//அதிகாலை தொடங்கும் இவர்கள் பணி
மதி மயங்கும் மாலை ...//அதிகாலை தொடங்கும் இவர்கள் பணி<br />மதி மயங்கும் மாலை முடியும் இவர்கள் பணி <br />என்று துவங்குமோ இவர்களுக்கு நல்வழி <br />இறைவா அருள் புரிவாயாக//<br /><br />ஆமாம் இளம் தூயவன், இறைவன் வரம் தரேனுன்னு கேட்டா இது போல் உலகத்தில் கழ்டப்டுகிறவர்க்களுக்கு ஒரு வழி காட்டு ஆண்டவா என்று சொல்லனும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-75671078646962285642010-06-19T19:57:22.756+05:302010-06-19T19:57:22.756+05:30//இந்த வருஷம் வெளியல் ரொம்ப ஜாஸ்தி... 55 டிகிரில்...//இந்த வருஷம் வெளியல் ரொம்ப ஜாஸ்தி... 55 டிகிரில்லாம் வந்துச்சுன்னு சொல்றாங்க... ஆனா ஒண்ணும் வெளில வராது... ரொம்ப கஷ்டம்... சாயங்காலமே வெளிய இறங்க முடில... அனல் காத்து வீசுது...//<br /><br />ஆமாம் பிரதாப் என்னத்த சொல்வது.<br />துபாயில் வெயிலடித்தாலும் தாஙகாது.<br />மழை அடித்தாலும் தாங்காது, குளிரடித்தாலும் தாங்காதுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-80347448791817981832010-06-19T19:55:43.475+05:302010-06-19T19:55:43.475+05:30ஜெய்லானி காலையில் அடிக்கும் வெயிலுக்கே நம்மால் நடக...ஜெய்லானி காலையில் அடிக்கும் வெயிலுக்கே நம்மால் நடக்க முடியல மண்டைய பிளக்கும் மதிய வெயிலில் எப்படி வேலை செய்வார்கல்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-6933604712382974352010-06-19T19:54:52.917+05:302010-06-19T19:54:52.917+05:30ஆமாம் எல் கே
மிகவும் கழ்டமான வாழ்க்க்கை அவர்களுடைய...ஆமாம் எல் கே<br />மிகவும் கழ்டமான வாழ்க்க்கை அவர்களுடையத்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-68489582220854420832010-06-19T19:54:05.245+05:302010-06-19T19:54:05.245+05:30//இவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை என்பதுதா...//இவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது//<br /><br />வாங்க அன்சாரி வருகைக்கு மிக்க நன்றி<br /><br />ஆமாம் என்ன சம்பாத்தித்து என்ன புரயோஜம்,<br /><br />இவர்களைஎல்லாம் அங்கிருந்து ஒரு புரோக்கர், 50 ஆயிரம் வாங்கி தான் இங்கு பணியில் சேர்ட்த்து இருப்பார்கள்<br />.<br />வந்து இந்த கடனை அடைக்கவும் , அவர்கள் அரைகுரையானா பத்தாத சாப்பாட்டுக்கே சரியா போகும்,<br />இதுக்கு ஊரில் ஒரு பொட்டி கடை வைத்தாலும் பிழைத்து கொள்ளலாம் போலJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-79397228107133052572010-06-19T19:51:22.375+05:302010-06-19T19:51:22.375+05:30//கொடுமைக்கா, பாவம் இவ்ளோ கஷ்டப்பட்டும் அவங்களுக்க...//கொடுமைக்கா, பாவம் இவ்ளோ கஷ்டப்பட்டும் அவங்களுக்கு காசு கம்மிதான். இப்போ போன வாரம் என் கார் ரிப்பேர், ரெண்டு நாள் லஞ்ச் நடந்து தான் சாப்பிடப் போனேன், பாய்லர்க்குள்ள நடக்கிற மாதிரி இருந்தது, காத்து அடிச்சா கூட அனல் காத்து, இந்த மண்ணுப் பய ஊர்ல ஒதுங்க ஒரு மர நிழலும் கிடையாது. என்ன பன்ன, பாவம் அவங்க.//<br /><br />பாந்தோம் மோகன் , ஆமாம் கொஞ்சம் நடந்து வந்தாலே தொப்பகட்டையா நனைந்து விடுகிறோம் ,<br />அவர்கள் இந்த வேகதா வெயிலேயே தான் முழுநேரமும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-49275673024996557722010-06-19T19:48:05.265+05:302010-06-19T19:48:05.265+05:30//இந்த வார அதிக பட்ச வெப்பம் 55C :(
//
ராஜ நடராஜன...//இந்த வார அதிக பட்ச வெப்பம் 55C :(<br />//<br /><br />ராஜ நடராஜன் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி<br /><br />ஆமாம் இரவில் கூட் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு சூடு காத்து தான் அடிக்குது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-70441959797015756432010-06-19T19:46:52.467+05:302010-06-19T19:46:52.467+05:30/கஷ்ட்டம் தான் ஆனால் அவர்களை பார்க்கும் போதெல்லாம்.../கஷ்ட்டம் தான் ஆனால் அவர்களை பார்க்கும் போதெல்லாம் உழைப்பின் உன்னதம் விளங்குகிறது...<br />உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் நம்மவர்கள்...//<br /><br />ஆமாம் சீமான் கனி<br />நம்ம ஆளுங்க (ஏசியில் இருந்து வேலை பார்ப்பவரகள்) நான் கழ்ட படுக்றேன் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன் என்ன மூட்டைய தூக்குராங்க,<br /><br />இவர்கள் தான் உண்மையான உழைப்பாளிகள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4900490718735925093.post-88026352346734763232010-06-19T19:44:27.312+05:302010-06-19T19:44:27.312+05:30//தண்ணீர் தான் பாட்டில் பாட்டிலா பிடித்து கொண்டு ப...//தண்ணீர் தான் பாட்டில் பாட்டிலா பிடித்து கொண்டு போவார்கள், அதை குடித்து கொண்டு வெப்பம் தாங்க முடியாமல் அதை தலையிலும் ஊற்றி கொள்வார்கள்//<br /><br /><br />ஆமாம் சித்ரா இந்த காட்சிய பார்த்து நான் ரொம்ப்வே நொந்து விட்டேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com