Showing posts with label தமிழ்மனம். Show all posts
Showing posts with label தமிழ்மனம். Show all posts

Monday, October 17, 2011

யாருக்கு வேணும் உங்கள் ஓட்டு ?


























எல்லோருக்கும் இன்றைய ஹாட் நியுஸ் தமிழ்மனம் என்ற போலிகளின் பொய்யான முகங்கள். அனைவருக்கும் தெரியவந்ததே//



உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

1. இது டெரர் கும்மி http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html
பதிவில் நேற்று பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.

இது இஸ்லாமியர்களை மட்டும் அவர் இழிவு படுத்தல ஒட்டு மொத்த எல்லா பதிவர்களையும் மதிக்காத ஒரு திமிர் பிடித்த பின்னூட்டமிட்டு இருக்கிறார்.பெயரிலி


2.- மேலும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும்

  "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக"
என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக

 "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..."


 1. இப்படி இஸ்லாம் மார்க்கத்தை கொச்சை படுத்தி பேச  உனகென்ன அறுகதை இருக்கு? மதங்களை மதிக்கத்தெரியாத நீ எல்லாம்.  ஒரு சாக்கடையே

2. இப்படி கேலி செய்தது "நீயே  உன் முகத்தில் சாணிய அள்ளி அப்பியதுக்கு சமம்.

3. இதற்கு தமிழ்மனம் பதில் சொல்லியே ஆகவேண்டும், தமிழ்மனம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.

தமிழ் மனம் இது ஒரு புரியாத புதிராவே இருந்தது, எப்படி ஓட்டு இனைப்பது  ஒன்னுக்கும் உதவாத பதிவுக்கெல்லாம்  ஓட்டு குமியுதே என்ன நல்ல பதிவு எழுதினாலும்  ஓட்டு 3 ஐ தாண்டாது.

அப்படியே வந்து ஓட்டு போட்டாலும் இங்க  ஓட்ட போட்டுட்டு பின்னாடி கும்மி அடிப்பது.சில வேலயத்த வெடியர்கள் இரண்டு நாளாக கும்மி அடிப்பார்கள்.

இது என் பதிவு மருதானி மோகம் ஏன் இப்படி ? என்ற பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்
கும்மி அடிக்கிற மக்காஸ் எலேய்  போங்கலே  பொண்டாட்டி பிள்ளைய கவனிக்கலே.புள்ள குட்டிய படிக்கவையுங்களே.


.இதனாலே தமிழ் மனம் பக்கம் ஓட்டு கிடைப்பதில் விருப்பமில்லை ,எட்டியே பார்ப்பதில்லை.அப்படியே போனாலும் தரமான பதிவுகளுக்கும் மட்டுமே ஓட்டு போட்டு வந்தேன். இனி அந்த வீனா போன தமிழ்மனமே வேண்டாம்.


 ரொம்ப நாளா எப்படி இனைபப்துன்னு தெரியாம கடைசியில்  சகோதரி மல்லிக்கா, ஜமால், ஜெய்லானி உதவியால் இனைக்க கற்று கொண்டேன்.
இனைத்தும் பிரயோஜனம் இல்லை என தெரியும்.

 இது அரசியல், மொக்கை, கவுஜ , கவர்சி இது போன்ற பதிவுகளை தான் ஓட்டு போட்டு முன்னனியில் வைக்கிறார்கள். பதிவு இனைத்து ஓன்னறை வருடம் ஆகியும் போட்டிகளுக்கான எந்த மெயிலும் எனக்கு வந்ததில்லை.
திடீருன்னு இந்த வார கிரீடம் இதுவும் ஒரு புதிர் தான்


--பதிவுலக தோழமைகளையும், இஸ்லாமிய  முகமனையும் கேவலப்படுத்திய பெயரிலி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இது பற்றி தமிழ்மணம் விளக்கம் அளிக்க வேண்டும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!


தமிழ்மன ஓட்டு பட்டைய நீக்குவது எப்படி?

தமிழ்மனஙகளை புண்படுத்திய தமிழ் மனம்

மன்னிப்பு கேள் தமிழ்மனமே


தமிழ்மனத்துக்கு பொதுவில் ஒரு அறிவிப்பு

பதிவுலக தோழைமைகளே

2012 வலைச்சரத்துக்காக ஓட்டு பட்டை சேர்க்கப்பட்டது
சிலருக்கும் பயன் படும்,