குளீர் காலம் ஆரம்பித்து விட்டது தொண்டைகரகரப்பு, சளி, இருமலும் அழையா விருந்தாளியாக வந்து தூங்க விடாமல் பாடாகபடுத்தும்.
சளி இருமலுக்கு இஞ்சி சாறு தான் பெஸ்ட் இருந்தாலும் குங்குமபூ சேர்த்து தயாரிக்கபடும் சளி இருமலைகட்டு படுத்தும்.
சாப்ரான் டீ
பால் இரண்டு டம்ளர்
தண்ணீர் அரை டம்ளர்
சாஃப்ரான் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு
டீ பவுடர் - ஒன்ன்றை தேக்கரண்டி
தண்ணீர் - அரை டம்ளர்
செய்முறை
பால் இரண்டு டம்ளர், தண்ணீர் அரை டம்ளர், சாஃப்ரான் (குங்குமப்பூ) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.சிறிது வற்ற விட்டு இரண்டு டம்ளரில் ஊற்றவும்.
தனியாக அரை டம்ளர் தண்ணீரில் தேயிலை சேர்த்து டிகாஷன் போட்டு நன்கு கொதிக்க விட்டு இரண்டு டம்ளரிலும் பாதி பாதி டிகாஷன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி குடிக்கவும்.
| Tweet | ||||||









