Showing posts with label சந்தேகம். Show all posts
Showing posts with label சந்தேகம். Show all posts

Wednesday, October 5, 2011

ஹாப்பி பர்த்டே டூ மால்வேர் வைரஸ்


மால்வேர் வைரஸ் ஐய்ய்யோ மால்வேர் வைரஸ் ஜலீலாக்கா பிலாக்குல எல்லாம் ஓடிடுங்கோ. சில பேர் மெயில் செய்தால் கூட வைரஸ் அவங்க கூடவே ஓடி வந்துடும் என மெயில் கூட் பண்ணல.

போன வருடம் இதே போல என் பிளாக்கில் மால்வேர் வைரஸ் அட்டாக் ஆகியது, அப்ப எனக்கு ஒரு நாள் காலை பிலாக் ஓப்பன் செய்த்தும்  unreadable font டாக எல்லாம் ஆகிவிட்ட்து, பே பே பே பயந்தே போயிட்டேன், ஆஹா இத்தன குறிப்பு போட்டு இருக்கோமே எல்லாம் ஒரே நாளில் புஸ் ஆகிவிட்ட்தே. ரொம்ப பதறி போயிட்டேன். தூக்கம் வரல வேலை ஓடல. நானும் என்னவோ மால்வேர் அப்படின்னா சிஸ்ட்த்துல டயனோசர் பூந்துடுச்ச்சோன்னு பயந்துட்டேன்.


அப்ப வேலன் சார் உங்கள் பிலாக்கில் Malware Virus உடனே சரி பண்ணுங்க என்றார். அதே கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ராவும் அக்கா சீக்கிரம் உங்க பிளாக் ஏதோ ஆகிவிட்ட்து என்று சொன்னாங்க.அதே போல் மலிக்கா,கீதா ஆச்சல் எல்லொரும் சொன்னாங்க
உடனே டெம்லேட் மட்டும் மாற்றினேன். அதுவும் மாற்ற பயம் சைடில் உள்ள கோட் இனைத்த்து , எத்தன பேர் வந்தாங்க எல்லாம் போயிடுமேன்னு.அபபறம் ஒரு வழியா சரியாகிடுச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அதே போல் இப்ப இந்த வருடமும் ஒரு மாதமாக இதே பிராப்ளம். ரொம்ப நாளா யாருக்கும் சரியா கமெண்ட் போடலையே என்று எல்லோருக்கும் கமெண்ட் போடலாம் என்று போட சென்றால் எல்லாமே சில பேருடைய பிளாக்குகள் சரியாக ஓப்பனே ஆகல அப்படியே ஓப்பன் செய்து கமெண்ட் போட்டால் மறுபடி பிலாக்கர் லாகின் செய்ய சொல்லி வருது. இது எதனால் என எனக்கு தெரியல.
10 நாட்களாக பிராப்ளம் இருக்கும் போதே Back up எடுத்து வைத்துட்டேன். இனி பிலாக் போனா போகட்டும். வேற போட்டு கொள்ளலாம் என விட்டு விட்டேன்.

அதிரா, தமிழரசி, ஆயிஷா, ஏஞ்சலின், சகோ.ஆஷிக், சகோ.பாஸித், ராமலஷ்மி,ஸாதிகா அக்கா எல்லோரும் மெயில் பண்ண போய் தான் எனக்கு தெரிய வந்த்து.
ஏற்கன்வே இது போல் ஆனதால் உடனே டெம்லேட் மாற்றினேன், இருந்தாலும் சரியாகல. ச்சியும் உடனே டெம்லேட் மாற்றுங்கள் என்றார்.
எனக்கு உதவிய கற்போம் வாருங்கள் நட்புடன் ஜமால், ஜெய்லானி, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஸித் அனைவருக்கும் மிக்க நன்றி.


இதிலிருந்து பதிவுலகத்துக்கு சொல்லுவது என்ன வென்றால் நிறைய பதிவுகள் என்றால் முதலில் பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இது முன்பே அடிக்கடி டவுசர் பாண்டி அன்னாத்தையும் முன்பு அதிகமா பிளாக்கர் டிப்ஸ் எல்லாம் கொடுத்தார் இப்ப கானாம போயிட்டார், சகோ ஜெய்லானியும் சொல்வது இந்த நிலை வரும் முன்னே இத முதல செய்யுங்கள்..

(ஆனால் இன்னுமே புரியல இந்த மால்வேர் வைரஸ் வந்து இருக்கு என எப்படி கண்டு பிடிப்பது, தெரிந்த கம்பியுட்டர் டாக்டர்கள் இத விளக்கினால் நல்ல இருக்கும்.இன்னும் எனக்கு மற்ற பிளாக்குகள் சரியா ஓப்பன் செய்ய முடியல)


 டிப்ஸ்:

1. நம்ம கம்பியிட்டரில் ஆண்டி வைரஸ் செக் பண்ணிக்கனும்.உடனே ஆவன செய்யுங்கள்.
2.பிலாக் கை பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
3.நிறைய வெட்ஜெட் கள் சேர்க்காதீர்கள்.
4.இப்படி வைரஸ் மெசேஜ் வந்தால் உடனே டெம்லேட்டை மாற்றிடுங்கள்.
ஓரளவுக்கு என் அனுபவத்த எழுதி இருக்கேன்.

மற்றபடி ஏதும் வேறு யாரும் இங்கு அவர் அவர் அனுபவம் டிப்ஸ் சொல்வதாக இருந்தால் சொல்லலாம்.


இந்த பதிவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு கமெண்ட் மாட்ரேட் கொடுத்தா மெயிலில் கமெண்ட் வரவில்லை, எல்லா கமெண்டும் spam mail லில் தான் போகுது. இன்னும் சில பேருடைய பிளாக்கில் கமெண்ட் போட்டா எர்ர் மெசேஜ் வருது.


இதே பிராப்ளம் இன்னும் இரண்டு பேருக்கு இருப்பதாக மனோ அக்காவும் சொன்னார்கள்.

வேறுயாருக்கும் இதை சரி செய்ய வழி தெரிந்தால் கீழே சொல்லவும், இனி எனக்கும், இந்த பதிவ படிப்பவர்களுக்கு யாருக்காவது இது போல் இருந்தால் உதவியாக இருக்கும்.
மேலும் நிறைய இந்த பிளாக் அனுபவங்கள் இருக்கு பிறகு பார்க்கலாம்.




Wednesday, September 29, 2010

ஒரு புது டெம்லேட் மாற்றுவது எவ்வளவு கஷ்டம்



நேற்று காலையில் தீடீருன்னு பிளாக் ஓப்பன் செய்த்தும். ஒன்றுமே புரியல பேஜ் முழுவதும் சின்ன லேபில் கட்டம் போல .என்னடாது பதிவு 450 க்கு மேல் அவ்வளவு தான் யாரோ அபேஸ் பண்ணிட்டாங்களேன்னு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன்.

கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மெசேஜ் ஜலீலாக்கா உங்கள் பிலாக் ஓவர்லாப் ஆகிவிட்ட்து எனக்கு மட்டும் தான் இப்படியா இல்லை எல்லோருக்குமா?
மறுபடி பகீர்.


எனக்கு கமென்ட் வரும் ஜீமெயில் என் சமையலறை கீதா ஆச்சல் உங்கள் பிளாக்கில் வைரஸ்.
ய்ம்மா

நீரோடை மலிக்கா யக்கா என்ன பண்ணீங்க உங்கள் பிலாக் ஒன்றுமே பார்க்க முடியல.
முதலில் டெம்லேட்ட மாத்துங்க.

முதலில் பதிவ சேவ் பண்ணனுமே. பிளாக்கரில் போய் எதோ ஒரு டெம்ப்லேட் மாற்றியாச்சு./


எல்லா பதிவும் எங்கும் போகல எதுவும் ஆகல / அப்பாடா பெரு மூச்சு விட்டாச்சு//
அப்படியே வந்து விட்ட்து.
(ஏன் இப்படி ஆச்சு இதில் உள்ளது எல்லாம் அனைத்தும் பயனுள்ள பதிவுகள் )

புதுசு புதுசா டெம்லேட் மாற்றுகிறீங்க சூப்பர் எல்லோரும் வந்து கீழே சொல்லும் போது ஏன் மாற்றினேன் என்று நான் பட்ட கஷ்டத்த எப்படின்னு சொல்லுவேன்.
எதுவுமே சரிபட்டு வராததால் தான் இப்படி மாற்றினேன்.
===================================================================
புதுசு புதுசா டெம்லேட் மாற்ற ஆசையா?

ஐய்யோ என் பதிவெல்லாம் போச்சேன்னு கவலை வேண்டாம் முதலில் ஜெய்லானி இடுகையில் உள்ள் படி சேமித்து கொள்ளுங்கள்.


ஆனால் இவ்ளோ கஷ்ட பட்டு பதிவு போட்டு விட்டேன் ஏதாவது அழிந்து விட்டால். அதெல்லாம் ஒன்றும் ஆகாது வாங்க முதலில் ஜெய்லானி சொல்லியுள்ள படி இது வரை போட்ட பதிவ சேமித்து விடுங்கள்.

பிறகு நீங்க உங்கள் இஷ்டத்துக்கு டிசைனா மாற்றலாம்.



பிளாக்கர் அகவுண்டுக்குள் லாகின் ஆகுங்க http://www.blogger.com/



1. நீங்க முதல்ல, வழக்கமா நம்ம போற dashboard குப் போங்க.

அதில கீழே, Tools and Resources லBogger in Draft ன்னு ஒண்ணு இருக்கும்.அதை க்ளிக் பண்ணுங்க.அதுக்கப்புறம் பார்த்தா,


உங்க dashboard ல பதிவோட பேருக்குக்கீழே design என்ற ஒரு வார்த்தை புதுசா சேர்ந்திருக்கும்.


அடுத்து அதை க்ளிக் பண்ணுங்க.அடுத்து ப்ளாகரோட எடிட் லே அவுட் வரும்.


அதில்Template Designer ன்னு இருக்கும்.அதை க்ளிக் பண்ணுங்க.உள்ளே போனா, உங்களுக்கே நிறைய டிசைன் கிடைக்கும்.


(இதை சொல்லி கொடுத்த சுந்தராவிற்கு நன்றி)


2. http://www.finalsense.com/services/blog_templates/அதே போல் இந்த லின்கில் போனாலும் நிறைய டிசைன்ஸ் இருக்குஇதில் ஏகபப்ட்ட டிசைன் இருக்கு சைடில் தலைப்பு வாரியாக கிளிக் செய்தால் டிசைன் கள் வரும்




அதில் பிடித்ததை செலக்ட் செய்து அதை கிளிக் செய்து html code கோட் படத்தில் காட்டியுள்ள பகுதியில் சின்ன பாக்ஸ் ஸிற்குள் இருப்ப்பதை மாற்றினால் தான் புது டிசைன் கிடைக்கும்




dashbord - lay out - edit html - இங்குள்ள் பழிய கோடை எடுத்து விட்டு இந்த கோடை சேர்க்கனும்.




சேர்த்து சேவ் கொடுத்ததும்.ஆனால் என்ன மாற்றினாலும், எந்த கமெண்டும் , போஸ்டும் அழியாது. அதே போல் தமிலிழ் கோட் ஆட் பண்ணதும் பழைய பதிவுகளுக்கு உள்ள ஓட்டுகளும் அப்படியே வந்துடும்.




( நான் முன்பு மாற்ற பயந்தது கமெண்ட், போஸ்ட் , ஓட்டு போய் விடும் என்று பயந்து தான்.)கடைசியில் 400 பதிவும் போனால் போகட்டும் மறுபடி போட்டு கொள்ளலம் என்று தைரியமாக மாறியதில் கிடைத்த அனுபவம் தான் இதுநான் கற்றது கை மண் அளவு தான் , எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லி கொடுத்து விட்டேன் அவ்வளவு தான்.. இப்ப ஜாலியா சந்தோஷமா தைரியமாக வித வித மான டிசைனை மாற்றி கொள்ளுங்கள்




( இதற்கு முன் மாற்ற பயந்து வேறு இரு நல்ல உள்ளங்களை மாற்ற சொன்னேன். அவர்களும் நான் கேட்ட டிசைனிலில் மாற்றி கொடுத்தார்கள், நான் எத்தனை டிசைன் மாற்றினாலும் முதல் போட்ட இரண்டு டிசைன் தான் எனக்கு ரொம்ப பிடித்தது.)




அது சரியாக ஓப்பன் பண்ண முடியாததால் முயற்சித்ததன் விளைவு தான் இந்த பதிவு.சில பேர் ஓப்பன் பண்ண முடியல ஒப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்குது என்கிறார்கள்.


அது என் பதிவில் மட்டும் இல்லை.பதிவுகள் அதிகமாக அதிகமாக எல்ல்லோரின் பதிவும் இப்படி தான் ஓப்ப்பன் ஆக லேட் ஆகுது.


50 பதிவுக்கு மேல் போட்டவர்கள் பதிவு எல்லாமே அப்படி தான் இருக்கு.

அதே போல் நிறைய படங்கள் போட்டு இருந்தாலும் ஓப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்கும்.




இது எனக்காக சுஹைனா போட்டு கொடுத்த சமையல் டெம்லேட் இது எனக்கு ரொம்ப பிடித்தது, ஆனால் இதுவும் நாளடைவில் ஓப்பன் செய்ய முடியாம போச்சு.
பதிவுகள் ஏனோ தானான்னு எழுதுரவஙக் வித விதமா மாத்திக்குங்க. நிறைய பதிவு போட்டு அது அழிந்த்தும் மன நொந்து போகிறவர்கள் ரொம்ப கவனமாக இருக்கும் பதிவ டவுண்ட் லோடு செய்து சேவ் பண்ணி வைத்துவிட்டு மாற்றுங்கள்.

// தம்பி சசி, சூரியா கண்ணன் சார் ,வேலன் சார்,இன்னும் பிளாக்கர் டிப்ஸ் போடுபவர்கள் இதை படித்தால்/ இந்த பிளாக்கரில் உள்ள டிசைனும் நானும் எல்லோரின் பதிவையும் ஓப்பன் செய்யும் போது அதிக டைம் எடூக்குது. இப்ப என்னுடையதும் ஓப்பன் ஆக அதிக நேரம் ஆகுது, அதற்கு என்ன செய்யனும் என்று பதில் கீழே தரவும்///


Wednesday, August 25, 2010

பஜ்ஜி என்று ஏன் பெயர் வந்தது




பஜ்ஜி என்று எப்படி பெயர் வந்த்து.
வாங்க எல்லோரும்( முஹம்மது அய்யுப்) நோன்பு திறக்க , போதுமா நான் கூப்பிட்டு விட்டேன்
வாங்க எல்லோரும். சாப்பிட மட்டுமே தெரிந்த அமைச்சருக்கு பஜ்ஜின்னு எப்படி பெயர் வந்த்து. என்று குறிப்பின் கீழ் கேட்டார், எனக்கு தெரியல எனக்கு தெரிந்த நாள் முதல் பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு சொஜ்ஜியும் பஜ்ஜியும் வைப்பார்கள் அவ்வளவே தான் தெரியும்.

யாவரது தெரிந்தால் பதில் சொல்லும் படி சொல்லி இருந்தேன்.

கீழே வந்த பதில்கள் இது அமைச்சருக்கும், பஜ்ஜி என்று எப்படி பெயர் வந்த்து என்று தெரியாதவர்க்ளுக்கும் முஹம்மது அய்யுப் விளக்கியுள்ளார் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மங்குனி அமைசர் to me
show details 10:17 AM (22 hours ago)


மங்குனி அமைசர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":

எப்படி இருக்கீங்க , ரொம்ப நாள் ஆச்சு , ஒண்ணுமில்ல ஆணி ஜாஸ்த்தி அதுதான் , அருமையான பஜ்ஜிகள் , ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???

எம் அப்துல் காதர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":

@@ ஜெய்லானி said...

//சரி..சரி ..எல்லாத்திலேயும் நாலு நாலு. முட்டையில மட்டும் எட்டு பார்ஸல் பிளீஸ்//

அடப்பாவி மக்கா,, முட்டை பஜ்ஜியிலே எட்டு பார்சலா?? ஏற்கனவே குண்டா இருக்கிறீர்ன்னு யாரோ எப்பவோ காத்து வாக்கில சொன்னதாக கேள்வி!! இப்ப இது வேறயா?? நடக்கட்டும் நடக்கட்டும் அவ்வ்வ்வவ்....

எம் அப்துல் காதர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":


//ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???//

//பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்//

நோ சமாலிபிஃகேசன் ஜலீலாக்கா!! கேள்வி என்னான்னு படிச்சீங்களா?? ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு?? ன்னு தான் அமைச்சர் கேட்டிருக்கார். அதுக்கென்ன பதில் சொல்லுங்க பார்ப்போம். ஹா.. ஹா.. (நாங்களும் தெரிஞ்சுக்குரோமே)


Jaleela Kamal has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":


அமைச்சரே சாப்பிட மட்டும் தெரிந்தவர்களுக்கு இத பற்றி தெரியாது.

பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்,


Mohamed Ayoub K to me
show details 10:39 PM (10 hours ago)


Mohamed Ayoub K has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":

ஒவ்வொரு வீடா(வலை) போயிக்கிட்டு இருக்கேன், எல்லோரும் நல்லாவே வரவேர்க்குராங்க, ஆனால் யாருமே நோன்பு திறக்க கூப்பிடவில்லை.பரவா இல்லை, அந்த மலிக்கா அக்காவுக்கு கோவமா என்னனு தெரியலை வாசலுக்கு வந்தவனே "வானு" ஒரு வார்த்தைக் கூட கூப்பிடலை.

பஜ்ஜியைப் பற்றிய குறிப்பு நல்லாத்தான் இருக்கு.

அமைச்சரின் கேள்விக்கு நான் அளிக்கிறேன் பதில் ( மங்குனி)

அமைச்சரே ...பஜ்ஜி என்பது நமது முன்னோர்களால்,பொழுதுப் போக்கிற்காக படைக்க பட்ட பண்டம்.

அன்றைய ராஜ சபையில் புழவர் ஓணாண்டி அவர்கள், மாமன்னருக்கு விருந்தோம்பல் ஒன்றை தமது வீட்டில் படைத்தார்.

அப்போது வைக்கப் பட்டதுதான் பஜ்ஜி, மன்னருக்கு பஜ்ஜியைப் பற்றி தெரியாதுனாலே உணவருந்திவிட்டு பஜ்ஜியை எடுத்து மீசையைத் துடைத்தார்.

இதைக் கண்ட புழவர் ஓணாண்டி அவர்கள் ஒருக் கவிதையினை பாடினார்.

விருந்தோம்பிய மன்னா .
விவரம் இல்லையே கண்ணா.
நான் படைத்தது பண்டமே.(பஜ்ஜி)
மீசையைத் துடைத்த முண்டமே.
பஜ்ஜி அறியாத மன்னனும் உண்டோ .
உஜ்ஜி கொட்டாத பாவையரும் உண்டோ.

இந்தக் கவிதையைக் கேட்ட மன்னர், புழவர் ஓணான்டிக்கு என்னப் பரிசாக கொடுத்திருப்பார்?


மேலே அய்யுப் சொன்ன கேள்விக்கு மங்கு தான் பதில் சொல்லனும்.

அப்படி அமைச்சருக்கு பதில் தெரியவில்லை என்றால் , பதில் சொல்லுபவர்களுக்கு மங்குனி அமைச்சர் ஆயிரம் பொற்காசுகளை ஜெய்லாணி மூலமாக கொடுத்து அனுப்புவார்.