இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
Simple and Easy Recipes and Traditional Recipes #ஆவரம்பூ# டீ#சூப் / ஹெர்பல் டீ / #cassiasenna#மருத்துவ குறிப்புகள் .
இந்த டீ கண்டிப்பாக சர்க்கரை வியாதியை குணப்படுத்தும்.
ஆவரம் பூ டீ * சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்/மற்றும் அனைத்து நோயையும் தீர்க்க வல்ல அரு மருந்து
தேவையான பொருட்கள்
ஆவாரம் பூ - சிறிது
தைம் இலை - சிறிது
ஓமம் இலை - 1
முருங்ககீரை பொடி - அரைதேக்கரண்டி
முடக்கத்தான் கீரை பொடி - கால் தேக்கரண்டி
மிளகு தூள் தேவைக்கு
உப்பு சிறிது
******************************
ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Make Orange fruit Agar Agar/ Samaiyal_attakaasam
குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, இதன் மற்றொரு பெயர்கள் பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி
என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
சென்னை சென்றிருந்த போது குப்பை மேனி இலை கையில் கிடைத்ததும் உடனே அதன் ஆங்கில பெயர் என்ன எதற்கெல்லாம் பயன் படுகிறது என்பதை ஆராய ஆரம்பித்து விடுவேன். அதில் கண்டெடுத்தது தான் இந்த குப்பை மேனி இலை.சரி அந்த இலை கிடைக்காதவர்கள் , நாட்டும் மருந்து கடைகளில் இதை பொடியாக தாயாரித்து விற்கிறார்கள். குப்பை மேனி இலையின் பயன்கள்.
சொறி சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாக பயன் படுகிறது.
இந்த இலையின் சாறு பாம்புகடிக்கு நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
தோல் வியாதிக்கு மருத்துவ குறிப்புகள் இந்த குப்பை மேனி இலை எல்லா இடத்திலும் படர்ந்து வளர்ந்து இருக்கும். இதன் இலையுடன் சேர்ந்து மணி முத்துக்கள் போல தொங்கும்.
தோல் அரிப்பு மற்றும் தோல் உரிதலுக்கு இதை அரைத்து தேங்காய் என்னையுடன் கலந்து மேல் பூச்சாக தடவலாம்.
குளியல் பொடி தாயாரிக்கும்போது அதோடு இந்த குப்பை மேனி இலை பொடி மற்றும் வேப்பிலை பொடியை சேர்த்து கொள்ளலாம். கலந்து கொண்டு இதை தினம் குளிக்கும் முன் தண்ணீரில் கட்டியாக கலக்கி தேய்த்து குளிக்கலாம்.
குளியல் பொடி அடுத்த குறிப்பில் இனைக்கிறேன்.
கண்டிப்பாக இந்த குறிப்பு அனைவருக்கும் பயன் அளிக்கும் , வீடியோவை கிளிக் செய்து பார்த்து அனைவருக்கும் ஷேர் பண்ணுங்கள்.
தண்ணீ சூப் என்பது காய்களை வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் சூடாகா பருகுவது. இது நாள் பட்ட நோயாளிகளுக்கு , அல்லது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். இது போல எல்லா வகை காய்களை மூன்று காய்கள் சேர்த்து கூட செய்து சாப்பிடலாம். கிளியர்முருங்க்கக்காய்சூப்
கவனிக்க: ஆப்ரேஷன் பண்ணி இருக்கும் போது, குழந்தைகளுக்கு பேதி ஆகும் போது , தெம்பில்லாத போது தொடர்ந்து ஏதாவது ஒரு சூப் வகைகள் குடித்தால் கூடிய விரைவில் நலம் பெறலாம். லிக்விட் ஃபுட் கொடுங்க என்று டாக்டர்கள் சொல்வார்கள். நிறைய தண்ணீர் குடிக்கனும் , அதை ஜூஸாகவோ, சூப்ப்பாகவோ குடிக்க சொல்வார்கள். அதற்கு இது போல் கிளியர் சூப் செய்து கொடுக்கலாம். இதே போல மற்ற காய்கள், சிக்கன் மட்டன் எலும்புகளில், கீரையிலும் செய்து கொடுக்கலாம்.சிலருக்கு வாய் புண் ஏற்பட்டால் கூட வாயில் சாப்பாடு வைத்து மென்று சாப்பிட முடியாது அப்படி இருக்கும் போது கிளியர் சூப் அல்லது ஜூஸ் செய்து ஈசியாக பருகலாம்., Clear Diet Soup
///வெங்காயம் தக்காளி விக்கிர விலையில் வெங்காயம் இல்லாம என்ன குறிப்பு போடலாமுன்னு யோசித்தேன், வாழதண்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, மனோ அக்கா ...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.