Monday, February 9, 2009

சூடு வாய் பொத்து விட்டதா?

ஆ ஆ காரம் சூடு வாய் பொத்து விட்டதா?

1. டீ (அ) வெண்ணீர் குடிக்கும் போது தெரியாம சூடா வாயில் வைத்து நாக்கு பொத்து போய் விட்டதா? கவலை வேண்டாம் உடனே ஒரு மேசைகரண்டி முழுவதும் தேன் எடுத்து குடிங்க. சரியாகி விடும்.



2. ரொம்ப கார சாரமாக சாப்பிட்டு விட்டீர்களா ? அதற்கும் தேன் தான் குடிக்க வேண்டும்.





3.பிறகு கொஞ்ச நாளைக்கு நாக்குக்கு எந்த டேஸ்டும் தெரியாது.




(வடிவேலு சூட ஏதோ சாப்பிட்டு விட்டு இரண்டு காது வழியா ஆவி பறக்குமே அது நெஜம் தான். ஒரு நாள் வெளியில் போகும் அவசரத்தில் சுடாக டீ குடித்து விட்டேன் அவ்வளவு தான் இரண்டு காதும் பிஞ்சு போற அளவுக்கு ஒரு வலி ஒரு நிமிடம் என்ன் ஆயிற்று என்றே தெரியல, பிறகு உடனே தேன் சாப்பிட்டேன் சூப்பர்.)

ஹி ஹி ஹி ஹா ஹா
ஜலீலா

3 கருத்துகள்:

தாஜ் said...

அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரி உங்க மெயில் 2 பார்த்தேன் மகளுக்கு போர்ட் எக்ஸாம் அதில் பிசி அவ்வளவா கனினி முன் வரமுடியலை நீங்க அனுப்பிய மெயில் மிகவும் உபயோகமானது மிகவும் நன்றி். தேன் நமக்கு இறைவன் குரானில் வழங்கிய மருந்தாச்சே அனைத்து நோய்களுக்கும் இதி நிவாரனம் உள்ளது

rasia said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா!
உங்கல் புதிய ப்ளாகிளும் பயனுள்ள விஷயங்கள் உள்ளது!உங்கள் மின்னஞ்சள் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன்!வாழ்த்துக்கள் அக்கா!

Jaleela said...

வா அலைக்கும் அஸ்ஸ்லாம் ரஸியா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

ஜலீலா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா