அஸ்ஸலாமு அலைக்கும்
என் மாமனார் (சேமர் அப்துல் காதர்) மே 5 ந்தேதி காலை 6 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள்.
ரஜப் 16 - 1436
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நாங்க ஊர் சென்று வந்தோம்
(பொறுமையின் சிகரம்,நடந்து சென்றால் பூமிக்கு கூட நோகாமல் நடப்பார். )
(பொறுமையின் சிகரம்,நடந்து சென்றால் பூமிக்கு கூட நோகாமல் நடப்பார். )
எங்கள் அனைவருக்கும் குடும்பத்தார்க்கும் “ஸப்ரன் ஜமீலா” என்னும் அழகிய பொறுமையைக் கொடுத்தருள துஆ செய்யுங்கள்
//நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.//
இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள். மறுமை நாளின் கேள்விகணக்கை எளிதாக்கி கப்ரின் அதாபிலிருந்தும் இடுக்கத்திலிருந்தும், பாதுகாத்து கப்ரில் வெளிச்சத்தையும, விசாலத்தையும் தந்தருள்வானாக.!! ஆண்டவன் அவர்களின் பாவங்களை ம்ன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானக!!
மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்கி தருவானாக!!ஆமின்
எங்கள் ரப்பே அவர்களுக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அவங்க நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்
எங்கள் ரப்பே அவர்களுக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அவங்க நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.
Tweet | ||||||