இது என் தங்கை பசிராவின் டிப்ஸ் 1. மருதாணி கோன் செய்யும் போது ஸ்பூனால் எடுத்து போடுவார்கள் அது சரியா உள்ளே விழாது.ஆகையால் முதலில் ஊரில் நாட்டங்கடையில் சர்க்கரை அரிசி போன்றவைக்கு பெரிய பொட்டலம் மடிப்பார்கள் அது போல் பொரிய பொட்டலமா கோன் செய்து கலக்கிய மருதாணியை எல்லாம் அதில் போடுங்கள்.
2. இப்போது சிறிய சிறிய கோன்கள் தயாரித்து சல்வர்டேப் போட்டு ஒட்டுங்கள்.
3. அடுத்து பெரிய கோனின் அடியில் கொஞ்சம் பெரிய ஹோலாக கட் செய்து சிறிய கோனில் விட்டு முக்கால் பாகம் வந்ததும் மடித்து டேப் போட்டு ஒட்டி கொள்ளுங்கள்.4. இது போல் நிறைய செய்து கல்யாண வீட்டில் எல்லோருக்கும் ஒவ்வொரு கோன் கொடுக்கலாம்.
6. நாமும் நிறைய தயாரித்து பிரீஜரில் போட்டு வைத்து கொள்ளலாம்.தேவைக்கு எடுத்து பயன் படுத்தலாம்.
7.விருந்தினர்கள் வந்தாலும் குழந்தைகளுக்கு போட்டு விடலாம்.
| Tweet | ||||||



