தேவையான பொருட்கள்
ஊற வைக்க --------- பச்ச அரிசி - ஒரு கப் புழுங்கல் அரிசி - ஒரு கப் வெந்தயம் - கால் தேக்கரண்டி ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - கால் கப் சேர்த்து அரைக்க --------------- சாதம் - ஒரு கை பிடி தேங்காய் துருவல் - கால் முறி செய்முறை அரிசி, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசியை இரவே ஊறவைத்து காலையில் அரைக்கும் போது தேங்காய், சாதம் சேர்த்து அரைக்கவும்.
எட்டு மணி நேரம் புளிக்க விட்டு பிறகு சுடவும்.
|
(ஆப்பம் சுடும் போது பிஞ்சி பிஞ்சி வந்தால் முதலில் சூடான வானலியில் கொஞ்ச்மா எண்ணை விட்டு வெங்காயத்தை அரை வட்டமாக அரிந்து சுற்றி முழுவதும் தடவவும்.
அப்ப தான் ஒட்டாமல் வரும்.சுடும் போது மாவை ஊற்றியதும் மூடி போட்டு வெந்தததும் அப்படியே எடுக்கவும். ).
அப்ப தான் ஒட்டாமல் வரும்.சுடும் போது மாவை ஊற்றியதும் மூடி போட்டு வெந்தததும் அப்படியே எடுக்கவும். ).
ஒரு ஆழாமான இரும்பு வானலியில் சிறிது எண்ணை ஊற்றி துடைத்து விட்டு தீயின் தனலை மீடியாமாக வைத்து ஓவ்வொரு ஆப்பமாக ஊற்றி எடுக்கவும்.
ஏலக்காயுடன் தேங்காய் பாலை சேர்த்து அரைத்து பாலெடுத்து தேவைக்கு சர்க்கரை சேர்த்து ஆப்பத்துடன் சாப்பிடவும்.
தேங்காய் பால்
தேங்காய் = 8 பத்தை
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு
தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து பால் எடுத்து வடிக்கட்டவும்.
தேவைக்கு சர்க்கரை கலந்து ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிடவும்.
இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
தேவைக்கு சர்க்கரை கலந்து ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிடவும்.
இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
குறிப்பு:
வெந்தயம் சேர்ப்பது மொருகலாக சிவற,ஜவ்வரிசி, சாதம் சேப்பது பஞ்சு போல் வர எல்ல வகையான குருமாக்களும் இதற்கு பொருந்தும். முட்டை வட்லாப்பம் ரொம்ப நல்ல இருக்கும், தேங்காய் பாலும் ஊற்றி சாப்பிடலாம். தேங்காய் துருவல் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக, ஆப்பம் சுடும் போது ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள தேங்காய் பால் எடுக்கும் போது கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்ததை கூட சேர்க்கலாம்.
தேங்காய் பால்
தேங்காய் = 8 பத்தை
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு
தேங்காயுடன் ஏலக்காய் சேர்த்து பால் எடுத்து வடிக்கட்டவும்.
தேவைக்கு சர்க்கரை கலந்து ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிடவும்.
இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
காலை இரவு நேரத்துக்கான இதமான லைட்டான டிபன் வகை.
தேவைக்கு சர்க்கரை கலந்து ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிடவும்.
இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
காலை இரவு நேரத்துக்கான இதமான லைட்டான டிபன் வகை.
Tweet | ||||||