அன்னபூரனா உணவகத்தில் காலை டிபன் பூரிக்கு கிழங்குடன் சட்னியும் இந்த லெமன் தாலும் கொடுப்பார்கள். கிழங்கை விட பூரிக்கு தால் சூப்பராக இருக்கும்.
லெமன் தால்
பாசி பருப்பு
– 100 கிராம்
மஞ்சள் தூள் –
½ தேக்கரண்டி
பச்ச மிளகாய்
– 1 நீளவாக்கில் அரிந்தது
லெமன் ஜூஸ் – ஒரு
மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
தாளிக்க
நெய் – ஒரு மேசைகரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் -
- ஒன்று பொடியாக அரிந்ந்தது
செய்முறை
பாசிபருப்பை கழுவி தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்/
குக்கரில் ஊறிய
பருப்பை சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் ஒரு பச்சமிளகாய் சேர்த்து
முன்று விசில் விட்டு இரக்கவும்
வெந்த பருப்பை
லேசாக மசிக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை
சேர்த்து தாளித்து பருப்பில் சேர்த்து கலக்கி லெமன் ஜுஸ் சேர்த்து கலக்கி இரக்கவும்.
பூரி சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா